Tag: tamilnews

வடமராட்சியில் பனல் போட்கள் விசமிகளால் சேதம்!

-க.கனகராசா- வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு முன்பாக உள்ள பனல் போட்கள் விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு முன்பாக இரு பனல் போட்கள் காணப்படுகிறது. இதிலிருந்து ...

Read moreDetails

பலாலி விமானநிலையம், கே.கே.எஸ் துறைமுகம் – இந்தியாவின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி செய்யப்படும்

பலாலி விமான நிலையத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டு, அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என வெளிவிவகாரம், வெளிநாட்டலுவல்கள் மற்றும் ...

Read moreDetails

வல்வெட்டித்துறையில் மாபெரும் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையைக் கருத்திற் கொண்டு வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம், வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் ...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசுக்கு அச்சம் : ஹர்ஷ டி சில்வா

கூட்டுறவுத் தேர்தல்களில் தோல்வி ஏற்படுவதால், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு அஞ்சுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ...

Read moreDetails

தமிழரசு – அநுர இடையே நேரடிப் பேச்சுவார்த்தை : நாளை மறுதினம்

-இ.கலைஅமுதன்- ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினருக்கும் இடையில் நேரடிப் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது. இப்பேச்சுவாரத்தை நாளை மறுதினம் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு ...

Read moreDetails

அநுர அரசும் இனவாத முகத்தை காட்டுகின்றது

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதமாக்க இடமளிக்காது சட்டத்தை முறையாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

புதிய கல்வி மறுசீரமைப்பு தமது யோசனை அல்ல : கல்வி அமைச்சர்

புதிய கல்வி மறுசீரமைப்பு தமது யோசனை அல்ல என்றும் 200 க்கும் அதிகமான நிபுணர்களைக் கொண்ட சபையின் யோசனை என்றும் கல்வி, உயர் கல்வி அமைச்சரான பிரதமர் ...

Read moreDetails

தேரர்களின் செயற்பாடுகளில் யாரும் தலையிடக் கூடாதாம்

-திருமலை விவகாரத்தில் கொக்கரித்த சஜித்- திருகோணமலை சம்புத்ஜயந்தி போதிராஜ விகாரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சகல பணிகளையும் முன்னெடுக்கும் சுதந்திரம், உரிமை தேரர்கள் உள்ளிட்ட நிர்வாக சபையினருக்கு ...

Read moreDetails

அதிகப்படியான நெரிசலால் சிறைகளில் பாரிய குழப்பங்கள் ஏற்படக் கூடும் : சாமர சம்பத்

அதிகப்படியான நெரிசலால் மகசின் சிறைச்சாலை 'வெடிக்கத் தயாராக' இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கான செலவு தலைப்பு ...

Read moreDetails

பாதுகாப்புடன் புத்த சிலையை நிறுவ உத்தரவிட்ட அமைச்சர்

-சிலையை உடைக்க முயற்சி எனவும் வியாக்கியானம்- திருகோணமலையில் அவசரமாக வைக்கப்பட்ட புத்தர் சிலையை உடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால், இதை இரவோடு இரவாக தூக்கி, காலையில் பொலிஸ் பாதுகாப்புடன் ...

Read moreDetails
Page 143 of 287 1 142 143 144 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.