Tag: tamilnews

சர்வதேச நாணயநிதியம் மீதான அச்சத்தால் வாக்குறுதிகளை மறந்த நிலையில் ஜனாதிபதி

ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஜனாதிபதி சர்வதேச நாணயநிதியத்துக்கு அச்சமடைந்து வாக்குறுதிகளை மறந்து விட்டதாக சர்வசன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் ...

Read moreDetails

மாகாண சபைகளுக்கு சகல அதிகாரங்களும் வேண்டும்

-தேர்தலையும் உடன் நடத்துங்கள் என்கிறார் சிறிநாத் எம்.பி- மாகாண சபைத் தேர்தலுக்கான நிதியை மாத்திரம் ஒதுக்கியுள்ளதாகக் கூறிவிடாது, ஆகக் குறைந்த தீர்வாக இருக்கின்ற சகல அதிகாரங்களையும் கொண்ட ...

Read moreDetails

தொலைதூரத்திற்கு மாற்றப்படும் காலிச் சிறை

காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தற்போது சிறைச்சாலை அமைந்துள்ள சுமார் 4 ஏக்கர் நிலம் ...

Read moreDetails

டெல்லி மட்டும் பயங்கரவாதிகளின் இலக்கல்ல : நான்கு நகரங்களில் தற்கொலை தாக்குதல்களை நடத்த திட்டம்

-2,000 கிலோ வெடிமருந்து கொள்முதல் செய்த உமர்--விசாரணைகளில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்- டெல்லி மட்டுமல்ல மொத்தம் நான்கு நகரங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது ...

Read moreDetails

சந்நிதியான் ஆச்சிரமத்தில் நாதஸ்வரக் கச்சேரி

-செ.ரவிசாந்- சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக நாதமணி மதுசூதனனின் 'வேல்நாதம்' நாதஸ்வரக் கச்சேரி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் ...

Read moreDetails

முன்னாள் நகரபிதாவின் நினைவேந்தல்

-த.சுபேசன், கஜிந்தன்- சாவகச்சேரி நகராட்சி மன்றின் முன்னாள் நகரபிதா அமரர் இ.தேவசகாயம்பிள்ளையின் 4 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது. ...

Read moreDetails

பதக்கங்கள் வென்ற ரமணனுக்கு இன்று பாராட்டு விழா

-க.கனகராசா- 26ஆவது ஆசிய மாஸ்டர் மெய்வல்லுநர் போட்டியில் பதக்கங்களை கைப்பற்றிய செல்வராஜா ரமணனுக்கான பாராட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில் பிற்பகல் 3 மணிக்கு ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றங்கள் தமது வருமானங்களை அதிகரிக்க வேண்டும் : வடக்கு ஆளுநர்!

-க.கனகராசா- உள்ளூராட்சி மன்றங்கள் சேவைகளை வழங்குவதற்கும் மேலாக தமது வருமானங்களையும் அதிகரிக்க வேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களை உருவாக்கி, உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக் ...

Read moreDetails

இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- அமரர் சுரேந்திரன் சதீஸ்கண்ணாவின் ஞாபகார்த்தமாக சண்டிலிப்பாய் ஆலங்குளாய் சனசமூக நிலையம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி ...

Read moreDetails

பொருளாதார மத்திய நிலைய கடைகள் பயன்படுத்தாது விட்டால் வெளியாருக்கு

-அரச அதிபர் பிரதீபன் தெரிவிப்பு - -சொ.வர்ணன்- அண்மையில் திறக்கப்பட்ட மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை பெற்றுக் கொண்டவர்கள் அவற்றை உரிய முறையில் பயன்படுத்தாது போனால் ...

Read moreDetails
Page 148 of 287 1 147 148 149 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.