Tag: tamilnews

யாழில் நடமாடும் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- நல்லூர் பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் 3 மணி வரை இடம்பெறவுள்ள நடமாடும் சேவையின் ஒரு அங்கமாக நடமாடும் இரத்ததான ...

Read moreDetails

ஜனநாயக த.தே. கூட்டணியுடன் கலந்துரையாட இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு!

-இ.கலைஅமுதன்- தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டை கருத்திற் கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனநாயக தமிழத் தேசியக் கூட்டணியுடன் கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழரசுக் கட்சியின் ...

Read moreDetails

ஆலயங்களுக்கு உதவிகள் கையளிப்பு!

-செ.ரவிசாந்- நுவரெலியா கெட்டபுலா நடுப்பிரிவுப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஆலயத்தில் வர்ணம் பூசுவதற்காக ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான வர்ணப் ...

Read moreDetails

தொற்றா நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க உடலுக்கேற்ற உணவுகளை எடுக்க வேண்டும்

-பொது வைத்திய நிபுணர் மருத்துவர் பேரானந்தராசா - -சி.ஜெகதீஸ்வரன்- தொற்றா நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க சத்தான உணவுகளை எமது உடலுக்கு ஏற்ற உணவுகளை எடுக்க வேண்டும். மது ...

Read moreDetails

நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு!

-சொ.வர்ணன்- யாழ்.மாவட்டத்தின் தீவக பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயுமாறு மாவட்ட விவசாய ...

Read moreDetails

2700 அரச கட்டிடங்கள் பயன்பாடற்ற நிலையில் மக்கள் பணம் வீணடிப்பு என்கிறார் ஜனாதிபதி

மக்களின் பணம் வீணடிக்கப்பட்டமைக்கு சான்றாக நாட்டில் சுமார் 2700 அரசாங்க கட்டிடங்கள் பயன்பாடற்ற நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து ஜனாதிபதி குறிப்பிட்டிருந்ததாவது, ...

Read moreDetails

கிணற்றில் குளித்த இளைஞன் மரணம்

-சி.ஜெகதீஸ்வரன்- கெருடாவில் - பண்டிக்கண்டன் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் கயிறு கட்டி நீந்திய இளைஞர் ஒருவர் கயிறு அறுந்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சத்திரந்தை, ...

Read moreDetails

போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் கைது!

-பா.பிரதீபன்- யாழ்.கொக்குவில் - கலட்டிப் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ...

Read moreDetails

பொலிஸாரை வாளுடன் துரத்திய நபர் கைது!

-க.சபேஷன்- யாழ்.சாவகச்சேரியில் கைதுசெய்ய சென்றிருந்த பொலிஸாரை வாளுடன் துரத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பகுதியில் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கைதான இளைஞன் வழங்கிய தகவலின் ...

Read moreDetails

வரவுசெலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. 2ஆம் வாசிப்பிற்கான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. வரவு ...

Read moreDetails
Page 149 of 287 1 148 149 150 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.