Tag: tamilnews

பாலியல் லஞ்சம் கேட்ட நபருக்கு விளக்கமறியல்

மூத்த திரைப்பட இயக்குனர் சனத் அபேசேகரவின் பெயரை தவறாகப் பயன்படுத்தி பெண்களிடம் பாலியல் லஞ்சம் கேட்ட நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சனத் அபேசேகர என்ற பெயரில் ...

Read moreDetails

வலி,வடக்கிற்கு சென்றுள்ள ஐ.நா – கனடா பிரதிநிதிகள்

-வாகனத்தில் இருந்தபடி பார்வையிட்டனர்- -சொ.வர்ணன்-யாழ்.வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்படாத பகுதிகளை ஐ.நா பிரதிநிதிகள் மற்றும் கனடா நாட்டு பிரதிநிதிகள் குழு நேற்று நேரில் பார்வையிட்டுள்ளது. உயர் ...

Read moreDetails

அமைச்சர் விமல் ரத்நாயக்கவுக்கு ரவிகரன் எம்.பி. நன்றி தெரிவிப்பு!

முல்லைதீவு – கொழும்பிற்கு இடையிலான சொகுசுப் பேருந்து சேவை எமது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். குறித்த சொகுசுப் ...

Read moreDetails

சர்வதேசத்துக்காக அமைக்கப்பட்டதே சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம்

-சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல்- -சொ.வர்ணன்- இலங்கையில் பொறுப்புக் கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் என்பது சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு ...

Read moreDetails

வடமாகாணத்தில் போதை வியாபாரிகளுக்கு இராணுவம் அனுசரணை

-கஜேந்திரகுமார் எம்.பியின் கருத்தை ஆமோதித்த அமைச்சர் சந்திரசேகர்--இராணுவம் - பொலிஸாருடன் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் உண்டாம்- வடமாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களின் பின்னால் இராணுவம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

மன்னாரில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில் எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...

Read moreDetails

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு – கிழக்கு மக்கள் தன்னிறைவு பெற்றிருந்தனர்

-வி.சரவணன்- தெற்கில் உள்ளோர் காணும் அதே அனுபவங்களை வடக்கில் உள்ளோரும் காண்பதுதான் உண்மையான சமத்துவம் எனக் கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், தெற்கிற்கு ஒதுக்கப்பட்டதைப்போல் வடமாகாணத்திற்கும் ஒதுக்குங்கள் ...

Read moreDetails

கொக்குவிலில் மாமனிதர் ரவிராஜின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்

-செ.ரவிசாந்- படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ...

Read moreDetails

யாழில் இடம்பெயர்ந்த சகலருக்கும் வீடு!

-வீடமைப்பு பிரதியமைச்சர் தகவல்- யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பி.சரத் ...

Read moreDetails

கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்தின் ஊடாக தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க 2.5 பில்லியன் ஒதுக்கிய அநுர!

-இதுவும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்பு நடவடிக்கையே--என்.பி.பி அரசின் அடாவடிகளை பாராளுமன்றில் எதிர்த்த ரவிகரன்- -வி.சரவணன்- வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் பூர்வீக குளங்கள் மற்றும் வயல்காணிகள், பழந்தமிழ் ...

Read moreDetails
Page 154 of 287 1 153 154 155 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.