Tag: tamilnews

விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் பின்பற்றும் ஒழுக்கத்தை ஏனையவர்களால் ஏன் கடைப்பிடிக்க முடியாது

-க.கனகராசா- விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் பின்பற்றும் ஒழுக்கத்தை ஏன் ஏனையவர்கள் கடைப்பிடிக்க முடியாது என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது ...

Read moreDetails

கனடா உயரிய இராணுவ விருது பெற்ற முதல் இலங்கைத் தமிழர்

இலங்கைத் தமிழரான வாகீசன் மதியாபரணம், கனடாவின் மிக உயரிய இராணுவ விருதுகளில் ஒன்றான Order of Military Merit (M.M.M.) விருதைப் பெற்ற முதல் தமிழராக வரலாறு ...

Read moreDetails

நாட்டில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : நீதி அமைச்சர் ஹர்ஷன!

ஊழல் மோசடிககளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் நாட்டில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதென நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழுபேர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 7 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கொழும்பு ...

Read moreDetails

போதைப்பொருள் படகை கைப்பற்றல் : மாலைதீவு பறந்த இலங்கையின் குழு

மாலைதீவு பாதுகாப்புப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருள் கடத்திய மீன்பிடிப் படகு மற்றும் அதன் மீனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள, நாட்டின் பாதுகாப்புப் பிரிவுகளின் விசேட குழுவொன்று மாலைதீவுக்குப் ...

Read moreDetails

வலிப்பு நோயால் இளைஞன் மரணம்

-கஜிந்தன்- யாழில் வலிப்பு ஏற்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சிவானந்தன் ...

Read moreDetails

மூச்செடுக்க சிரமம் : யுவதி மரணம்

-கஜிந்தன்- யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதி ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த கிடைப் பிரதீப் நிவேதா (வயது 24) என்ற ...

Read moreDetails

யாழில் காருடன் கைதானோரை கொழும்பு கொண்டு செல்ல நடவடிக்கை

-பா.பிரதீபன்- கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் காருடன் கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழு மேலதிக ...

Read moreDetails

வட – கிழக்கில் அதிகரிக்கும் இணைய நிதிமோசடிகள் : மக்களுக்கு எச்சரிக்கை!

-கஜிந்தன்- இணையத்தையும், சமூக ஊடகங்களையும் பயன்படுத்தும்போது நிதி மோசடிகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்றையதினம் வெளியிட்ட ஊடக ...

Read moreDetails

அரசியல் நிகழ்ச்சி நிரலில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பாட்டலி சம்பிக்க குற்றச்சாட்டு

-பணிப்பாளர் நாயகம் இராஜினாமா செய்யவேண்டும்--நாட்டை வங்குரோத்துக்கு தள்ளிய ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம்- இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க முறையற்ற ...

Read moreDetails
Page 162 of 287 1 161 162 163 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.