Tag: tamilnews

பதிப்புரிமை சட்டத்தை வலுப்படுத்துவதற்கு குழு

நாட்டின் பதிப்புரிமைச் சட்டத்தை வலுப்படுத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அறிவுசார் சொத்துச் சட்டத்தின் கீழ் உள்ள பதிப்புரிமை தொடர்பான சட்ட நிலைமைகளை, சர்வதேச சட்டப் போக்குகளுக்கு இணங்க ...

Read moreDetails

கார் – ரயில் விபத்து!

வனவாசலைக்கும், களனிக்கும் இடையிலான ரயில் கடவையில் நேற்று புதன்கிழமை பிற்பகல் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து நடந்த நேரத்தில் ...

Read moreDetails

யாழில் இளைஞனை நிர்வாணமாக்கித் தாக்குதல்!

-சொ.வர்ணன்-யாழ்.கோண்டாவில் பகுதியில் வீட்டார் முன்பாக இளைஞனை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த பிரதான சந்தேகநபர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடத்தின் இறுதியில் கோண்டாவில் ...

Read moreDetails

புதிய ஆணையாளர் இன்று பதவியேற்பு

ஆயுர்வேத திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஏ. எம். ஜி. என். தீப்தி சுமனசேன இன்று வியாழக்கிழமை காலை 9மணிக்கு பதவியேற்கவுள்ளார். இலங்கை நிர்வாக சேவையின் ...

Read moreDetails

ஹெரோயினுடன் அதிபர் கைது!

அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையின் அதிபரொருவர் ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் எப்பாவல, நல்லமுதாவ ...

Read moreDetails

தெதுறுஓயாவில் நீராட சென்ற நால்வர் சடலங்களாக மீட்பு!

சிலாபம், தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. 10 பேர் கொண்ட குழுவொன்று சிலாபத்தில் உள்ள தெதுறுஓயாவில் ...

Read moreDetails

8மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் கடற்படையினர் நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, 38 கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு டிங்கி படகுகளை பிடித்துள்ளனர். ...

Read moreDetails

போதை வியாபாரிகள் மூவர் தொடராக கைது!

மட்டக்களப்பில் பாரிய போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட மூவர் 95 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் நேற்று புதன்கிழமை அதிகாலை கரடியனாறு உறுகாமம் மற்றும் கொக்குவில் பிரதேசத்தில் வைத்து கைது ...

Read moreDetails

குருந்தூர்மலை விகாரை தொடர்பாக சாணக்கியன் பேசுவது வெட்கக்கேடானது!

-மட்டக்களப்பு ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில்- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக முன்னர் இருந்த வேளை இராசமாணிக்கம் சாணக்கியன் கிழக்கு மாகாணத்தில் விகாரைகளை கட்டுவதற்கு அமைச்சர்களை அழைத்து அடிக்கல் நாட்டு ...

Read moreDetails

நீதிபதி இளஞ்செழியனுக்கான சேவை நீடிப்பு திட்டமிட்டு மறுக்கப்படவில்லை!

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அவரது சட்டத்துறை சார் சேவைகள் மீது என்றும் எமக்கு மதிப்பும், கௌரவமும் காணப்படுகிறது. திட்டமிட்டு அவருக்கான சேவை ...

Read moreDetails
Page 171 of 287 1 170 171 172 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.