Tag: tamilnews

அதிவேக நெடுஞ்சாலையின் பாதுகாப்பு : “ரக்னா” லங்கா பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்படைப்பு

நாட்டின் அதிவேக நெடுஞ்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகளை "ரக்னா” லங்கா பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்க பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அண்மையில் சிறப்புக் ...

Read moreDetails

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலக திறப்புவிழா

-இ.கலைஅமுதன்- தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகம் யாழ்ப்பாண மாவட்டத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 3 ஆம் திகதி முற்பகல் 10.30 மணியளவில் இல: 58, இராமநாதன் ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உலக உணவு தின நிகழ்வு

-பா.பிரதீபன்- உலக உணவு தினத்தை முன்னிட்டு இரசாயனப் பாவனையற்ற வீட்டுத்தோட்ட உற்பத்திகளின் கண்காட்சியும், விற்பனையும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பிரதான வீதி புனித மாட்டினார் குரமடம் ...

Read moreDetails

தலைமைத்துவ பண்பிலேயே ஒரு நிறுவனத்தின் வெற்றியும், தோல்வியும் தங்கியிருக்கின்றது : வடக்கு மாகாண ஆளுநர்

-மு.தமிழ்ச்செல்வன்- ஒரு நிறுவனத்தின் வெற்றியும், தோல்வியும் அந்த நிறுவனத்தின் தலைவரின் தலைமைத்துவப் பண்பில்தான் தங்கியிருக்கிறது. இன்று பல திணைக்களங்களின் தலைவர்களிடத்தில் சிறந்த தலைமைத்துவத்தைக் காண முடியவில்லை. “தூய்மை ...

Read moreDetails

திருமலை கடற்கரையில் குவிந்த சிவப்பு நண்டுகள் : அதிர்ச்சியில் மக்கள்

. திருகோணமலை - உட்துறைமுக வீதி கடற்கரையில் பெருமளவான சிவப்பு நிற நண்டுகள் கரை ஒதுங்கியுள்ளன. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும், சில நண்டுகள் உயிருடனும் ...

Read moreDetails

மீனவர்கள் போராட்டம்!

ஒப்பந்த காலம் நிறைவடைந்தும் வெளியேறாமல், தம்பாட்டி கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் கட்டடத்தில் இருந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் தனியார் நிறுவனத்தை உடனடியாக வெளியேறுமாறு கோரி, தம்பாட்டி ...

Read moreDetails

இலங்கையில் 2 மில்லியன் நீரிழிவு நோயாளர்கள்!

காயம் ஏற்பட்ட நீரிழிவு நோயாளிகள் சுமார் ஒரு இலட்சம் பேர் தற்போது நாட்டில் இருப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரத்த நாளங்கள் ...

Read moreDetails

நாட்டின் சனத்தொகையில் 51.7 வீதம் பெண்களே!

நாட்டின் மொத்த சனத்தொகையில் 51.7 வீதமானவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 48.3 வீதமானவர்கள் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று வெளியாகிய தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ...

Read moreDetails

கிளிநொச்சி – பளையில் 22 ஏக்கர் காணி விடுவிப்பு

-க.சபேக்ஷன்- கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலர் பிரிவில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த சுமார் 22 ஏக்கர் தனியார் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கூறியுள்ளார். ...

Read moreDetails

செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரிப் போராட்டம்!

-கஜிந்தன்- ‘செம்மணி உடனிருப்பு வேண்டுதல்’ என்ற தொனிப் பொருளில் செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவையினரால் நேற்று வியாழக்கிழமை செம்மணி - ...

Read moreDetails
Page 186 of 287 1 185 186 187 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.