Tag: tamilnews

வரலாற்றில் முதல் தடவையாக சிறந்த நிதி இலக்கு எட்டப்படும்

-மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை- இலங்கை மத்திய வங்கி, இந்த ஆண்டுக்கான அனைத்து நிதி இலக்குகளையும், முதன்மை உபரி, வருவாய், செலவு மற்றும் ஒட்டுமொத்த ...

Read moreDetails

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

மட்டு.குருக்கள் மடம் மனிதப் புதைகுழி தொடர்பில் சம்மந்தப்பட்ட அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு எதிர்வரும் நவ.17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம் ...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயம் 8 பேர் கைது!

சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற 8 மோட்டர் கைக்கிள்களுடன் 8 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டாவ - ஹொரண 280 பேருந்து ...

Read moreDetails

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்றவர்கள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டு சிகரெட்டுகளை நடத்த முயன்ற இளைஞர்கள் இருவர் விமான நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட ...

Read moreDetails

கொலைச் சந்தேகநபர் ஒருவரை பகிரங்கமாக விசாரித்தது தவறு

-ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்- வெலிகம பிரதேசசபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் கைதான சந்தேகநரை பொலிஸார் பகிரங்கமாக வைத்து ...

Read moreDetails

மீன் பிடிக்கச் சென்றவர் ஏரியில் மூழ்கி மரணம்

ரஸ்நாயக்கபுர – முடத்தவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். குறித்த நபர் குழாய் உதவியுடன் மீன்பிடிக்கும் மீனவர் என்றும், நீண்ட நேரம் ...

Read moreDetails

புதையல் தோண்டிய குற்றச்சாட்டு சந்தேகநபர்கள் மூவர் கைது!

பொலன்னறுவை – நுவரகேயாய பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வு பொலிஸ் பிரிவினால் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, தியபெதும ...

Read moreDetails

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் போதை வியாபாரி கைதானார்

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போதைப்பொருள் வியாபார விற்பனை நிலையமாக செயற்பட்டுவந்த வீடு ஒன்றை நேற்றுமுன்தினம் முற்றுகையிட்ட பொலிஸார் பெண் ஒருவரை கைது செய்ததுடன், வீட்டிலிருந்து சுமார் ...

Read moreDetails

மட்டு.வாகனேரியில் கைக்குண்டு மீட்பு!

பொலன்னறுவை – வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள வாகனேரி 125ஆவது மையில் கல் பகுதியை அண்மித்த காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த இரு கைக்குண்டுகள் நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டது. விசேட ...

Read moreDetails

குடும்பப் பெண் சடலமாக மீட்பு!

காலி – பத்தேகம மஹாலியனகேவத்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் ...

Read moreDetails
Page 195 of 287 1 194 195 196 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.