Tag: tamilnews

நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் போதைக் கடத்தல்காரர்களை தூக்கில்தான் போடவேண்டும்

பாரியளவு போதைப்பொருள் கடத்தகாரர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்று சிறைச்சாலைகள் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழித்து வருவதாக ...

Read moreDetails

வடமாகாண கடற்பரப்பை ஹெலிகொப்டர் மூலம் கண்காணிக்கத் திட்டம்

இலங்கையின் வடக்கு கடற்பகுதி ஊடாக இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க ஹெலிகொப்படர் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 28 பேர் கைது!

சட்டவிரோத உபகரணங்கள் : 8 படகுகள் மீட்பு! -க.சபேஷன்- சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படை – பொலிஸ் ...

Read moreDetails

இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்த்தர் மரணம்

-சி.ஜெகதீஸ்வரன்- வாயாலும், மூக்காலும் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்த்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பாண்டித்தாழ்வு, காரைநகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கோணலிங்கம் ...

Read moreDetails

பாதாள உலக குழுக்களிடமிருந்து இந்த வருடத்தில் மட்டும் 1947 ஆயுதங்கள் மீட்பு!

நாட்டில் பாதாள உலகக் கும்பல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்காக நடத்தப்பட்டிருந்த சோதனை நடவடிக்கைகளில் இந்த வருடத்தில் மட்டும் 1947 ஆயதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...

Read moreDetails

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 706 ஏக்கர் காணியை அரசு விடுவித்துள்ளது

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இவ்வருடத்தில் மட்டும் 706 ஏக்கர் காணியை அரசாங்கம் விடுவித்துள்ளதாக பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே ...

Read moreDetails

யுத்தம் முடிந்து 15 வருடங்களின் பின்னரும் பாதுகாப்புக் காரணங்களை காட்டி மக்களின் காணிகள் அபகரிப்பு!

யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த பின்னரும், பாதுகாப்புக் காரணங்களை கூறி மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், மக்களின் காணிகளை உடன் ...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் பரவல் இராணுவமே காரணம் விசாரணை அவசியம்!

மக்களுக்காக போதைப்பொருளை ஒடுக்கிய விடுதலை புலிகள்சமூக விரோதிகளுக்கு புகழிடமாக மாறியுள்ள இராணுவ முகாம்கள்போதை ஒழிப்பு நடவடிக்கையிலிருந்து இராணுவத்தை விலக்குங்கள் - கஜேந்திரகுமார்! வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ...

Read moreDetails

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு!

2025 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து நிலைத்தன்மையையும் நிலையான வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. அதன்படி இந்த ஒன்பது மாதங்களில் மொத்த ...

Read moreDetails

யாழ். பல்கலை பதிவாளர் பொறுப்பற்ற நடவடிக்கை – ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு!

யாழ். பல்கலையின் பதிவாளரது திட்டமிட்டு செயற்படுத்தப்படும் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழ்பாணம் மவட்டத்தின் உரிமைகள் பதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் ...

Read moreDetails
Page 210 of 287 1 209 210 211 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.