Tag: tamilnews

ஹயஸ் – லொறி மோதி விபத்து!

மழையினால் ஈரமாக இருந்த வீதியில் வழுக்கிச் சென்ற ஹயஸ் வாகனம் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சிலாபம் - வாரியபொல வீதியில் பிங்கிரிய நகரில் ...

Read moreDetails

வயலில் இருந்து மிதிவெடி மீட்பு!

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை அரசடிவயல் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மிதிவெடி ஒன்று நேற்றுமுன்தினம் இரவு மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அரசடி நெற்களஞ்சியசாலைக்கு முன்னால் உள்ள வயல் நிலத்தை ...

Read moreDetails

சம்பூரில் விபத்து ஐவர் படுகாயம்!

சம்பூர் - கணேசபுரம் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

இலங்கை மத்திய வங்கியின் நிதியறிவுக் கண்காட்சி இன்று!

இலங்கை மத்திய வங்கியின் திருமலை பிராந்திய அலுவலகத்தின் ஒழுங்கமைப்பில் நிதியியல் விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கும் நோக்கிலான 'நிதியறிவுக் கண்காட்சி ' இன்று திருமலை இந்துக் கலாசார மண்டபத்தில் ...

Read moreDetails

நினனவுப் பரிசாக கற்றல் உபகரணங்கள்!

-த.சுபேசன்- கடந்த செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த திலகீஸ்வரன் யதுஸ்சனின் 21 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது தொழில்துறை ...

Read moreDetails

நகரசபை எல்லைக்குள் இருந்த கிணறுகளின் எண்ணிக்கை குறைவடைவு : உறுப்பினர்கள் கேள்வி!

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் 37 ஆக காணப்பட்ட பொதுக் கிணறுகளின் எண்ணிக்கை தற்போது 21 ஆக குறைவடையக் காரணம் என்னவென நகரசபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ...

Read moreDetails

திருவள்ளுவர் சிலை திரைநீக்கம்!

-த.சுபேசன்- சாவகச்சேரி, சிலுவம் செல்வவிநாயகர் சனசமூக நிலையத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் திருவுருவச் சிலை அண்மையில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. சனசமூக நிலையத்தின் தலைவர் க.விஜயவாசன் தலைமையில் ...

Read moreDetails

திண்மக்கழிவு முகாமைத்துவத்தை பார்வையிட்ட யாழ்.மாநகர முதல்வர் தலைமையிலான குழுவினர்!

-இ.கலைஅமுதன்- வடமராட்சி தெற்கு, மேற்குப் பிரதேச சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ கட்டமைப்பை யாழ். மாநகரசபை முதல்வர் தலைமையிலான குழுவினர் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டனர். திண்மக் கழிவு ...

Read moreDetails

நல்லூர் உதவி பிரதேச செயலராக சிவகரன் நியமனம்!

நல்லூர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலராக நியமிக்கப்பட்ட இராமலிங்கம் சிவகரன் நேற்றைய தினம் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடமிருந்து தமக்கான நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார். ...

Read moreDetails

கல்வயலில் இடம்பெற்ற தீபாவளி நிகழ்வு!

-த.சுபேசன்-சாவகச்சேரி, கல்வயல் ஆயிலடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் ஏற்பாட்டில் தீபாவளி தினத்தன்று மாலை ஆலய வளாகத்தில் தீபாவளி நிகழ்வு இடம்பெற்றது. வீரகத்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை அதிபர் ...

Read moreDetails
Page 215 of 286 1 214 215 216 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.