Tag: tamilnews

நிமோனியாவால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- , -கஜிந்தன்- நிமோனியா தொற்றால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது இவ்வாறு உயிரிழந்தவர் கைதடி மத்தி கைதடியைச் சேர்ந்த ...

Read moreDetails

விஷேட தேவையுடையவர் மின்சாரம் தாக்கி மரணம்!

-சி.ஜெகதீஸ்வரன்- மின்சார வயரினை றோல்பிளக்கில் வாயால் கொளுவிய விஷேட தேவைக்கு உட்பட்ட ஆண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நாவாந்துறை மண்பிட்டியைச் சேர்ந்த புவனேந்திரன் ...

Read moreDetails

மகாவலி அதிகாரசபையின் பணி – நில அபகரிப்பும், காடு அழிப்புமா? ஜனாதிபதியை சந்தித்து கேட்பேன் – ரவிகரன்!

காடழித்தவர்களை பாதுகாப்பது என்.பி.பி அரசின் கொள்கையா?தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கவும், வடமாகாணத்தில் உள்ள காடுகளை அழிக்கவும்தான் மகாவலி அதிகாரசபை உருவாக்கப்பட்டதா? என ஜனாதிபதியிடம் நிச்சயமாக கேட்பேன் என ...

Read moreDetails

பிரான்சிலிருந்து துவிச்சக்கரவண்டியில் யாழ். வந்த சூரான்!

பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து, சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் கடந்து நேற்று புதன்கிழமை சூரன் ...

Read moreDetails

ஹட்டனில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகள்!

தீபாவளி பண்டிகை மற்றும் நீண்ட வார இறுதி முடிந்த பின்னர் சொந்த இடங்களுக்கு சென்றிருந்த பலர் கொழும்புக்குத் திரும்புவதற்காக ஹட்டன் பேருந்து நிலையத்தில் நீண்ட வரிசையில் இன்று ...

Read moreDetails

கிழக்குப் பல்கலையில் தமிழ் மொழியின் நிலை!

நாட்டில் தனிச் சிங்கள நடைமுறையை கையில் எடுக்கும் மரபு மாற்றமடைந்து வருவதாக முன்னெப்படும் தற்போதைய அரசாங்கத்தின் பிரசாரங்கள் சில அரச நிறுவனங்களின் செயற்பாடுகளால் கேள்விக்குள்ளாகுகிறன. அந்தவகையில் தற்போதும்இ ...

Read moreDetails

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

2026 ஆம் ஆண்டுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவேனாக்களில் உள்ள மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணிகளைப் பெறுவதற்காக வவுச்சர்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2025 பாடசாலை ...

Read moreDetails

யாழ். அரசடி அம்மனுக்கு இராஜகோபுரம்

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஆலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட ...

Read moreDetails

போதைப் லேகியங்கள் மீட்பு!

மட்டக்களப்பு - ஏறாவூர் நான்காம் குறிச்சி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது வர்த்தக நிலையமொன்றில் அனுமதிப் பத்திரமின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட போதை ...

Read moreDetails

விடுதி வசதியின்றி மாணவர்கள் சிரமம்!

இலங்கை - தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதி தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருட ...

Read moreDetails
Page 214 of 287 1 213 214 215 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.