Tag: tamilnews

பொலிஸ் நிலையத்தில் உணவு அறை திறப்பு

-கஜிந்தன்- வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உணவு அறை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தினால் பொலிஸ் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதியிலேயே இந்த உணவு அறை திறந்து ...

Read moreDetails

ஆணையாளராக சுதர்சன் நியமனம்!

-த.சுபேசன்- , -க.கனகராசா- , -இ.கலைஅமுதன்- வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சாம்பசிவம் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்று ...

Read moreDetails

இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளின் விலையை நிர்ணயித்து வர்த்தமானி வெளியீடு!

இறக்குமதி செய்யப்படும் சில அரிசி வகைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ...

Read moreDetails

கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் அடியார்களுக்கு பழப் பொதிகள்!

-செ.ரவிசாந்- சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் 300 அடியவர்களுக்கு நேற்று புதன்கிழமை சந்நிதியான் ஆச்சிரம முன்றலில் வைத்து பழப் பொதிகள் வழங்கப்பட்டன. எதிர்வரும் 26 ...

Read moreDetails

பயணச்சீட்டு வழங்கத் தவறிய தனியார் பஸ் நடத்துநர்கள் 132 பேருக்கு நடவடிக்கை!

பயணிகளுக்குப் பயணச் சீட்டு வழங்கத் தவறிய குற்றச்சாட்டில் 132 தனியார் பஸ் நடத்துநர்கள் மீது மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் ...

Read moreDetails

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் 4 பேர் உயிரிழப்பு!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 2,609 குடும்பங்களைச் சேர்ந்த 10,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சீரற்ற வானிலை ...

Read moreDetails

ஐஸ் தொழிற்சாலை குறித்து துல்லியமான தகவல் இல்லை!

பொலிஸ் ஊடகப் பேச்சாளர்! நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடம் தொடர்பான துல்லியமான தகவல்களை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ...

Read moreDetails

காலியில் இராணுவத்தின் நிவாரணப் பணி தொடர்கிறது!

காலி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலி, பியடிகமவில் உள்ள சுதர்சனராமய விகாரையில் நிறுவப்பட்ட பாதுகாப்பு மையத்தில் பாதிக்கப்பட்ட ...

Read moreDetails

மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்கள்

சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான அரசாங்கத்தின் கொள்கை ஒப்புதல் கடந்த ஜூலை ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல் மேற்கொள்ளும் சகோதரர்களை கைது செய்து ஆஜர்படுத்துக!

பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு! வெளிநாட்டில் மறைந்திருந்து நாட்டில் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை நடத்தி வருவதாகக் கூறப்படும் தெஹிபால மல்லி எனப்படும் செஹான் சத்சாரா மற்றும் ...

Read moreDetails
Page 213 of 287 1 212 213 214 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.