Tag: tamilnews

மாகாணசபைத் தேர்தல்களை தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை!

மாகாணசபைத் தேர்தல்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை என அதன் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே ...

Read moreDetails

விழிப்புணர்வுக்காக இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து வரவுள்ள நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள்!

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் இன்றையதினம் இளஞ்சிவப்பு நிறத்தில் அல்லது இளஞ்சிவப்பு நிறம் கலந்த ஆடைகளை அணிந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளனர். மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ...

Read moreDetails

உயிர் அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களும் அஞ்சேன் – ரவிகரன் எம்.பி

தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக கடந்தகாலத்தில் தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகள் நச்சுக் குப்பி அணிந்துகொண்டு போராடியதாகச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தமக்கு ...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை – நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 38 ஆவது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது. 1987ஆம் ...

Read moreDetails

சந்நிதியான் ஆச்சிரமத்தில்தெய்வீக இசையரங்கம்!

-செ.ரவிசாந்- சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இசை அரங்க நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் சண்டிலிப்பாய்ப் பிரதேச ...

Read moreDetails

கிளிநொச்சியில் விற்பனை கண்காட்சி!

கிளி முயற்சியாளர் - 2025 என்னும் பெயரிலான தொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனைக் கண்காட்சி இரு தினங்கள் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை ...

Read moreDetails

குருபூசையை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள்!

-ஞானத்தமிழ்- ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் 203 ஆவது குருபூசையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினர் மாணவர்களிடையே பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டியினை நடாத்தவுள்ளன. இப் பேச்சுப் போட்டி மாணவர்களிடையே ...

Read moreDetails

கோப்பாயில் இன்று மரதன், சைக்கிள் ஓட்டப்போட்டிகள்!

-ஞானத்தமிழ்- கோப்பாய் கண்ணகை அம்மன் கோவிலடி சனசமூக நிலையம் மற்றும் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டி ...

Read moreDetails

வடக்கில் நடுகை செய்த மரத்தை பராமரிப்பது கூட சவால் : வடக்கு ஆளுநர் கவலை!

-த.சுபேசன்- விசமிகளின் செயற்பாட்டினால் வடக்கு மாகாணத்தில் மரத்தை நடுகை செய்து அதனைப் பராமரிப்பது கூட சவாலாகியுள்ளதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கவலை வெளியிட்டுள்ளார். கிறீன் லேயர் ...

Read moreDetails

எமது ஆட்சியில் இருள் நீங்கி, மக்கள் வாழ்வில் ஒளி பிறக்கும் : கடற்றொழில் அமைச்சர்!

ஊழல் வாதிகள், கொள்ளையர்கள், பாதாளக்குழுவினர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என தீங்குவிளைவிக்ககூடிய நரகாசூரர்கள் நம் மத்தியில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். இவர்களின் செயற்பாடுகளுக்கு முற்றுபுள்ளி வைப்பதற்காக மக்கள் எடுத்த ...

Read moreDetails
Page 219 of 287 1 218 219 220 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.