Tag: tamilnews

மனைப்பொருளியல் கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரல்!

-ஞா.தமிழ்ச்செல்வன்- வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள கரவெட்டி பிரதேச செயலக பிரிவு மகளிர் அபிவிருத்தி நிலையத்திற்கு ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை, மனைப்பொருளியல் டிப்ளோமா பயிற்சிநெறிகளுக்கு பயிற்சியாளர்கள் ...

Read moreDetails

நீதிமுரசு சஞ்சிகைக்கு ஆக்கங்கள் கோரல்!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- இலங்கை சட்டக கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றம் வெளியிடவுள்ள ' நீதிமுரசு 25 ' சஞ்சிகைக்கு ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளது. இச்சஞ்சிகைக்கு சட்டச் சிந்தனை, நீதிமுரசின் ...

Read moreDetails

தேசிய நூலக ஆவணவாக்கல் சபையால் கையெழுத்து பிரதிகள் ஏற்பு!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் வெளியீட்டு உதவித் திட்டத்திற்காக கையெழுத்துப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு ...

Read moreDetails

பிளாஸ்ரிக் கழிவுகள் எரிக்கப்படுவதால் சூழலுக்குப் பாதிப்பு!

-த.சுபேசன்- தென்மராட்சி, தனங்களப்புப் பகுதியில் குப்பைகளுடன் சேர்த்து பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுகள் எரிக்கப்பட்டு வருவதால் சுற்றுச்சூழலுக்கும,; மனித சுகாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள வீதியும் அவ்வப்போது ...

Read moreDetails

யாழ். பொதுசன நூலகத்தில் அப்துல்கலாம் பிறந்ததின நிகழ்வு!

-த.கலைஅமுதன்- இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 94 ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது. யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ...

Read moreDetails

புதிய சட்டமூலங்களை அறிமுகப்படுத்த அரசு திட்டம்!

தொழிலாளர் சட்டத் திருத்தங்களின் கீழ், நான்கு பிரதான சட்டமூலங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தொழிலாளர் விவகாரங்கள் ...

Read moreDetails

ஐ.எம்.எவ். மீளாய்வுகள் 2027 இல் நிறைவு : மத்திய வங்கி ஆளுநர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான அனைத்து மீளாய்வுகளையும் 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் ...

Read moreDetails

40 கிலோ கஞ்சாவுடன் 2 சந்தேகநபர்கள் கைது!

-சு.பாஸ்கரன்- பூநகரி, கௌதாரிமுனைப் பகுதியில் சுமார் 40 கிலோ 400 கிராம் கேரள கஞ்சாவை கூலர் வாகனத்தில் கடத்திச் செல்ல முயன்ற சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

கெற்பேலியில் கோஷ்டி மோதல் 9 பேர் காயம்!

-த.சுபேசன்- யாழ்.கொடிகாமம் - கெற்பேலிப் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் 9 பேர் காயமடைந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை கெற்பேலி கிராமத்திலுள்ள இரு கோஷ்டிகளுக்கிடையில் ...

Read moreDetails

பிரதமர் ஹரிணி இன்று இந்தியா விஜயம்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்று இந்தியா பயணமாகும் பிரதமர் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை இந்தியாவில் தங்கியிருப்பார் ...

Read moreDetails
Page 230 of 286 1 229 230 231 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.