Tag: tamilnews

கிழக்கு பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வு மாநாடு

கிழக்கு பல்கலைக்கழகத் திருகோணமலை வளாகத்தின் 7ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி காலை 8 மணிக்கு பல்கலைக்கழகத் தொடர்பாடல் மற்றும் வணிக கற்கைகள் பீட ...

Read moreDetails

இலட்சம் பெறுமதியான மஞ்சள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான 1200 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உச்சிப்புளி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ...

Read moreDetails

சிவப்பு நண்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மன்னார் - தாழ்வுபாடு கடற்பரப்பில் சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின் தாக்கம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தில் கடந்த பல ...

Read moreDetails

மண்மேடு சரிவு : ஒருவர் உயிரிழப்பு!

பசறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அகரதென்ன பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்று அதிகாலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர் பசறை பகுதியைச் ...

Read moreDetails

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு!

நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகள் வெள்ளம் நிறைந்து காணப்படுகின்றது. கொழும்பு நகர் முழுவதும் ஆங்காங்கே ...

Read moreDetails

சொந்த நிதியில் அன்னாசிப் பயிர்களைப் பயிரிட்ட விவசாயி!

அலுத்தோயா, சிங்ககம கிராமத்தில் தனது சொந்த நிதியில் 6,000 அன்னாசிச் செடிகளைப் பயிரிட்டுள்ள விவசாயி இன்னும் இரண்டு மாதங்களில் அறுவடை செய்யத் தயாராக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

யாழ். பல்கலை விரிவுரையாளர் மறைவு!

யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும், ஒய்வுபெற்ற சந்தைப்படுத்தல் துறைத் தலைவருமான ரட்ணம் சேர் 72 வயதில் நேற்று இரவு 9மணிக்கு இறைபதம் அடைந்தார். இவர் கலைப்பீட மாணவர்களால் ...

Read moreDetails

காணியொன்றில் மோட்டார் எறிகணைகள் மீட்பு!

கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் வீட்டுக் காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது அடையாளம் காணப்பட்ட 40 எறிகணைகள் நீதிமன்றத்தின் ...

Read moreDetails

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை பயன்படுத்தத் தடை!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இருமல் மருந்துகளில் நச்சுத்தன்மை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ...

Read moreDetails

சிவன் ஆலயத்தின் பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை!

கிளிநொச்சி - உருத்திரபுரம் சிவன் ஆலயத்தின் நல்ல இன பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆலயத்தின் அறங்காவலர் சபை குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து மேலும் ...

Read moreDetails
Page 235 of 286 1 234 235 236 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.