Tag: tamilnews

யாழ். கடல் வழியாக தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் இன்று திங்கட்கிழமை கைது செய்தனர். மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி ...

Read moreDetails

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு – இம்மாதம் விசாரணைக்கு

எந்தவொரு நியாயமான காரணமுமின்றி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ...

Read moreDetails

வடக்கின் பெரும் சமர் – சென்.ஜோன்ஸ் காலி, யாழ். சென்றல் ஜாலி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 119 ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். ...

Read moreDetails

வடக்கு மண்ணில் பெண்களின் வகிபாகம் – குடும்ப நிர்வாகத்தை தாண்டிய தியாக வரலாற்றை கொண்டது

-மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் வடக்கு ஆளுநர்- -த.அம்பிகாவதி- போர் தின்ற வடக்கு மண்ணில் பெண்களின் வகிபாகம் குடும்ப நிர்வாகம் தாண்டி ஓர் ஒப்பந்ற தியாக வரலாற்றை ...

Read moreDetails

சித்தி விநாயகர் ஆலயத்துக்கு – புதிய விக்கிரகங்கள் கையளிப்பு

-செ.ரவிசாந்- புத்தளம், அம்மாதோட்டம் பள்ளிவாசல்துறை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்துக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆறு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான புதிய விக்கிரகங்கள் சந்நிதியான் ...

Read moreDetails

யாழ். பல்கலையில் கலந்துரையாடல் இன்று!

கிவுல் ஓயாத்திட்டமும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பும் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு கலைத்துறை பீடத்தின் கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக ...

Read moreDetails

யாழ்.பல்கலையில் இதழ் வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை 'கனலி' - இதழ் 06 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் ...

Read moreDetails

மகளிர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் போராட்டம்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் வட்டுவாகல் பாலத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று நடைபெற்றது. தமது ...

Read moreDetails

யாழ்ப்பாணத்திலுள்ள படைகளின் தலைமையகத்தை அகற்ற எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை

-பாதுகாப்பு பிரதி அமைச்சர்- யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தை அகற்றுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, இது தொடர்பாகப் ...

Read moreDetails

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு – பெண் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு

-கஜிந்தன்- வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்களின் சேவையை பாராட்டி மதிப்பளிக்கும் நிகழ்வு சர்வதேச மகளிர் தினமான நேற்று யாழ்ப்பாணம் பொதுநூலக ...

Read moreDetails
Page 24 of 286 1 23 24 25 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.