Tag: tamilnews

தூய தேன் என சீனிப்பாணியை விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

தூய தேன் என சீனிப்பாணியையும், கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ...

Read moreDetails

இராணுவத்திடம் கையளித்த எமது உறவுகள் எங்கே?

-சர்வதேச நீதி கோரி போராட்டம்- இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என கோரி ...

Read moreDetails

வடக்கு – கிழக்கு கடலோர மக்களுக்கு – கடற்பாசி செய்கையால் புதிய பொருளாதார வாய்ப்பு!

-சொ.வர்ணன்- காலநிலை மாற்றங்களால் சவாலுக்குள்ளாகும் மீன்பிடித்து தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் வடக்கு - கிழக்கு கடலோர மக்களுக்கு கடற்பாசிச் செய்கை புதிய பொருளாதார வாய்ப்பை வழங்கும் ...

Read moreDetails

தேக்குமர குற்றிகள் கடத்திய பாரவூர்தி!

-சாரதி கைதானார்- வன்னி பகுதியில் இருந்து தேக்கமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த பாரவூர்தியை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றினர். புத்தூர் சந்தி பகுதியில் இருந்து குறித்த பாரவூர்தியை பின்தொடர்து ...

Read moreDetails

வவுனியாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!

வவுனியா - புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த விபத்து சம்பவமானது நேற்று முன்தினம் நள்ளிரவு இடம்பெற்றது. முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் ...

Read moreDetails

காணாமல் போனவர்களுக்கு நீதி கேட்பது – உறவுகளின் உரிமை அரசு மறுதலிக்காது

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார--உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியை கேட்கிறார்கள் இந்த விடயம் உணர்வுபூர்வமானது- யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், ...

Read moreDetails

வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் – கத்திமுனையில் தம்பதியை தாக்கி நகைகள் கொள்ளை!

-வடமராட்சி கிழக்கில் சம்பவம்- -கஜிந்தன்- வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று அதிகாலை வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் கத்திமுனையில் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி நகை ...

Read moreDetails

திருகோணமலையில் கப்பலை நிறுத்த காரணம் என்ன? : ஆபத்தான போர்க்களத்தில் இலங்கை!

-சுரேன் ராகவன் விடுத்த அவசர எச்சரிக்கை- சர்வதேச கடற்பரப்பில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கை தான் அறியாமலேயே ஒரு ஆபத்தான சர்வதேச போர் களத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

யாழ். படகு விபத்து : அவசர விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்

-கடற்றொழில் அமைச்சர்- யாழ். படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் ...

Read moreDetails

குருநகரில் படகு கவிழ்ந்து விபத்து – இருவர் பலி!

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இதனை உறுதிப்படுத்தினார். நீரில் ...

Read moreDetails
Page 25 of 286 1 24 25 26 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.