Tag: tamilnews

விடுதலைப்புலிகளின் ஆயதங்களைத் தேடி மட்டக்களப்பில் அகழ்வு நடவடிக்கை!

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணியொன்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடி, விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை ...

Read moreDetails

யாழில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 5 ஆவது நாளாக யாழ்ப்பாணத்தில் ...

Read moreDetails

மன்னாரில் போராட்டம்!

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலைத் திட்டத்திற்கு எதிராகவும், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறை மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்று மன்னாரில் பொது முடக்கல் ...

Read moreDetails

அர்ச்சுனா எம்.பி. கைது!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராமநாதன் அர்ச்சுனா வாக்குமூலம் வழங்க, கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று திங்கட்கிழமை காலை சென்றிருந்த போதே ...

Read moreDetails

மாவனெல்லையில் மண்மேடு சரிவு

மாவனெல்லை - மாணிக்கவ பகுதியில் கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தில் மண்மேடு சரிந்து விழுந்த நிலையில் மண்ணுக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டதையடுத்து மற்றுமொரு தொழிலாளரின் சடலம் ...

Read moreDetails

போதை மாத்திரைகளுடன் பெண் கைது!

அநுராதபுரத்தில் மதவாச்சி நீதவான் நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் போதை மாத்திரைகளுடன் மிஹிந்தலை பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். மிஹிந்தலை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மெற்கொள்ளப்பட்ட ...

Read moreDetails

பொலிஸ் மருத்துவ சேவையில் வெற்றிடங்கள்

இலங்கை பொலிஸ், பொலிஸ் மருத்துவ சேவைப் பிரிவில் உள்ள 25 வெற்றிடங்களை நிரப்ப பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. ...

Read moreDetails

பூநகரியில் விபத்து – 5 வயதுச் சிறுமி பலி!

பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் 18 ஆவது மைல்கல் அருகே இடம்பெற்ற விபத்தில் 5 வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பூநகரி ...

Read moreDetails

திறந்து மறுநாளே மூடப்பட்ட மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் – நாளை அங்குரார்ப்பணம்!

யாழ்ப்பாணம் மட்டுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு மீள அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் ...

Read moreDetails

திலீபனின் நினைவேந்தல் துண்டுப்பிரசுரத்துக்கும், எமக்கும் தொடர்பில்லை – இராமலிங்கம் சந்திரசேகர்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இறுதி நாளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த சம்பவத்துக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்த அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு ...

Read moreDetails
Page 260 of 286 1 259 260 261 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.