Tag: tamilnews

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு!

நாடளாவிய ரீதியில் அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். சம்பள முரண்பாடுகள், விரிவுரையாளர்கள் பற்றாக்குறை மற்றும் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள ...

Read moreDetails

வான் விபத்து நால்வர் காயம்!

கொழும்பு - வொக்ஷோல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

மரக்கறிகளின் விலை வீழ்ச்சி!

கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக ...

Read moreDetails

விடுதலைப்புலிகளின் ஆயதங்களைத் தேடி மட்டக்களப்பில் அகழ்வு நடவடிக்கை!

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணியொன்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடி, விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை ...

Read moreDetails

யாழில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 5 ஆவது நாளாக யாழ்ப்பாணத்தில் ...

Read moreDetails

மன்னாரில் போராட்டம்!

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலைத் திட்டத்திற்கு எதிராகவும், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறை மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்று மன்னாரில் பொது முடக்கல் ...

Read moreDetails

அர்ச்சுனா எம்.பி. கைது!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராமநாதன் அர்ச்சுனா வாக்குமூலம் வழங்க, கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று திங்கட்கிழமை காலை சென்றிருந்த போதே ...

Read moreDetails

மாவனெல்லையில் மண்மேடு சரிவு

மாவனெல்லை - மாணிக்கவ பகுதியில் கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தில் மண்மேடு சரிந்து விழுந்த நிலையில் மண்ணுக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டதையடுத்து மற்றுமொரு தொழிலாளரின் சடலம் ...

Read moreDetails

போதை மாத்திரைகளுடன் பெண் கைது!

அநுராதபுரத்தில் மதவாச்சி நீதவான் நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் போதை மாத்திரைகளுடன் மிஹிந்தலை பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். மிஹிந்தலை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மெற்கொள்ளப்பட்ட ...

Read moreDetails

பொலிஸ் மருத்துவ சேவையில் வெற்றிடங்கள்

இலங்கை பொலிஸ், பொலிஸ் மருத்துவ சேவைப் பிரிவில் உள்ள 25 வெற்றிடங்களை நிரப்ப பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. ...

Read moreDetails
Page 261 of 287 1 260 261 262 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.