Tag: tamilnews

யாழ். பல்கலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தினம் இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நினைவேந்தல் ...

Read moreDetails

ஊரெழுவில் திலீபனுக்கு நினைவஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய இரு ஊர்திகளின் ஊர்திப் பவனி யாழ். ஊரெழுவில் ஆரம்பமாகியுள்ளது. தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தின இறுதி ...

Read moreDetails

இலங்கையில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 16 இலட்சத்து 78 ஆயிரத்து 346 சுற்றுலாப் ...

Read moreDetails

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் இதுதான் : அநுர தெரிவிப்பு!

எமக்குத் தேவையான டொலர்களை ஈட்டிக்கொள்ள முடியாமல் போனமையே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. டொலர்களை ஈட்டக்கூடிய 4 பிரதான துறைகளும் வரலாற்றில் அதிக வளர்ச்சியை ...

Read moreDetails

தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டது. பருத்தித்துறை திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் பருத்தித்துறையில் ...

Read moreDetails

யாழில் திலீபனுக்கு திருவுருவச் சிலை!

தியாக தீபத்திற்கு சிலை வைப்பதற்கும், பொக்கணை வீதிக்கு திலீபன் வீதி எனப் பெயர் மாற்றுவதற்கும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்குப் பிரதேச ...

Read moreDetails

திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு உண்ணாவிரதப் போராட்டம்

தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடத்தப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் வவுனியா மாநகர ...

Read moreDetails

பாராளுமன்ற மலசலகூடத்தை மூடாதீர்கள்! அர்ச்சுனா கோரிக்கை

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பொது மலசலகூடத்தை நான்கு மணிக்கு மூடாமல் திறந்து வைக்குமாறு அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற கேள்வி மீதான ...

Read moreDetails

இலங்கையிலிருந்து வெளியேறிய சர்வதேச வங்கி!

ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கிக் கூட்டுத்தாபனமான HSBC  வங்கி இலங்கையில் தனது முழு வங்கி வணிகத்திலிருந்தும் வெளியேறத் தீர்மானித்துள்ளது. அதன்படி தனது வணிகத்தை நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கிக்கு ...

Read moreDetails

புதிய தொலைபேசி எண்கள் அறிமுகம்

போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி எண்களை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஹெராயின், ஐஸ், கொக்கைன் மற்றும் ...

Read moreDetails
Page 262 of 286 1 261 262 263 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.