Tag: tamilnews

பண்பாட்டுத் திருவிழா!

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டுப் பெருவிழா தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் ...

Read moreDetails

யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பிறப்புச் சான்றிதழ்கள்!

மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் பிறப்புச் சான்றிதழ் இல்லாதோருக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையில் மூதூர் பிரதேச செயலாளர் M.B.M.முபாறக் ...

Read moreDetails

மண்டைதீவு கொலைகள் தொடர்பில் உடன் விசாரணை வேண்டும் – அநுரவுக்கு டக்ளஸ் அவசர கடிதம்!

மண்டைதீவு கொலைகள் தொடர்பாக வெளியாகியுள்ள கருத்துக்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு செயலாளர் நாயகம் ...

Read moreDetails

100 இற்கும் மேற்பட்ட நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம்

நீதித்துறை அதிகாரிகள் 106 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த இடமாற்றம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ...

Read moreDetails

திடீரென இடைநிறுத்தப்பட்ட பேருந்து சேவை – மாணவர்கள் போராட்டம்

இடைநிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீள சேவையில் ஈடுபடுத்துமாறு கோரி மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேசத்தின் நவகிரிநகர் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டடனர். ...

Read moreDetails

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட வயோதிபத் தம்பதி

கொழும்பு - முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத இருவர் அங்கிருந்த வயோதிபத் தம்பதியை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முகத்துவாரம் ...

Read moreDetails

சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாட்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சுடர் ஏற்றி, மலர்தூவி இரண்டு நிமிட ...

Read moreDetails

யாழில் நான்கு வாகனங்கள் விபத்து

யாழில் மூன்று மோட்டார் சைக்கிள்களும், துவிச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் - மருதனார்மடம் காங்கேசன்துறை வீதியில் இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாகவும்,வீதியில் ...

Read moreDetails

எல்ல விபத்து – பேருந்தின் உரிமையாளர் கைது!

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் பேருந்தின் உரிமையாளர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பஸ்ஸை பராமரிக்காமல் ...

Read moreDetails

நீரில் மூழ்கி சிறுவன் பலி

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு பகுதியில் சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 2 வயதுடைய சிறாஜ் முகம்மட் ஸயான் ...

Read moreDetails
Page 276 of 286 1 275 276 277 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.