Tag: tamilnews

வங்கி அட்டைகள் மூலம் பேருந்துக் கட்டணங்கள் – பிரதமர் அறிவிப்பு

பேருந்துக் கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்துவதற்கான முறைமை உருவாக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பொருளாதார மாதத்திற்கு இணையாக செயற்கை நுண்ணறிவு தொடர்பான ...

Read moreDetails

ஹெரோயினுடன் சிறுவன் உட்பட நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் நேற்று ஒரு சிறுவன் உட்பட நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.16, 18, 20 மற்றும் 22 வயதுடைய நால்வர் 170 மில்லிகிராம் ஹெரோயினுடன் இவ்வாறு ...

Read moreDetails

கட்டிலுக்கடியில் ஒளிந்தவர்கள் முன்னாள் அரச தலைவர்களின் உரித்துக்களை நீக்குகிறார்கள் – இராமநாதன் அர்ச்சுனா சீற்றம்!

யுத்த காலத்தில் கட்டிலுக்கு அடியில் ஒளிந்துக் கொண்டிருந்தவர்கள் முன்னாள் அரச தலைவர்களின் உரித்துக்களை நீக்குகிறார்கள். பிரபாகரனை பயங்கரவாதி என்று முடிந்தால் குறிப்பிடுங்கள். அவர் குண்டுத் தாக்குதல் நடத்தியிருந்தால் ...

Read moreDetails

பண்பாட்டுத் திருவிழா!

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டுப் பெருவிழா தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் ...

Read moreDetails

யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பிறப்புச் சான்றிதழ்கள்!

மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் பிறப்புச் சான்றிதழ் இல்லாதோருக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையில் மூதூர் பிரதேச செயலாளர் M.B.M.முபாறக் ...

Read moreDetails

மண்டைதீவு கொலைகள் தொடர்பில் உடன் விசாரணை வேண்டும் – அநுரவுக்கு டக்ளஸ் அவசர கடிதம்!

மண்டைதீவு கொலைகள் தொடர்பாக வெளியாகியுள்ள கருத்துக்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு செயலாளர் நாயகம் ...

Read moreDetails

100 இற்கும் மேற்பட்ட நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம்

நீதித்துறை அதிகாரிகள் 106 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த இடமாற்றம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ...

Read moreDetails

திடீரென இடைநிறுத்தப்பட்ட பேருந்து சேவை – மாணவர்கள் போராட்டம்

இடைநிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீள சேவையில் ஈடுபடுத்துமாறு கோரி மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேசத்தின் நவகிரிநகர் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டடனர். ...

Read moreDetails

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட வயோதிபத் தம்பதி

கொழும்பு - முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத இருவர் அங்கிருந்த வயோதிபத் தம்பதியை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முகத்துவாரம் ...

Read moreDetails

சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாட்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சுடர் ஏற்றி, மலர்தூவி இரண்டு நிமிட ...

Read moreDetails
Page 277 of 287 1 276 277 278 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.