Tag: tamilnews

யாழில் நான்கு வாகனங்கள் விபத்து

யாழில் மூன்று மோட்டார் சைக்கிள்களும், துவிச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் - மருதனார்மடம் காங்கேசன்துறை வீதியில் இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாகவும்,வீதியில் ...

Read moreDetails

எல்ல விபத்து – பேருந்தின் உரிமையாளர் கைது!

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் பேருந்தின் உரிமையாளர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பஸ்ஸை பராமரிக்காமல் ...

Read moreDetails

நீரில் மூழ்கி சிறுவன் பலி

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு பகுதியில் சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 2 வயதுடைய சிறாஜ் முகம்மட் ஸயான் ...

Read moreDetails

வான்விளக்குகள் குறித்து பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

விழாக்கள் மற்றும் முக்கிய தினங்களில் வான் விளக்குகளை பறக்க விடுவதால் பல ஆபத்துக்கள் ஏற்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வானத்தில் பறக்க விடப்படும் வான் விளக்குகள் ...

Read moreDetails

நாய்களைப் பிடித்துக் கொடுத்தால் சன்மானம்!

யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவசக் கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சமூக நல நோக்கில் பெண் கட்டாக்காலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு ...

Read moreDetails

தமிழ் மக்களை ஏமாற்றும் அநுர அரசு – சாணக்கியன் எம்.பி சுட்டிக்காட்டு

இனப்படுகொலை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வேண்டும். இந்த விடயங்களை அரசு மறுத்தால் தமிழ் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என தமிழரசு ...

Read moreDetails

இந்தியாவால் புத்துயிர் பெறும் தமிழர் வைத்தியசாலை

இந்திய அரசாங்கத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே நேற்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மன்னார் பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் ...

Read moreDetails

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள புதிய பிரேரணை

பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான ...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு ...

Read moreDetails

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்துக்கு ஆளுகை நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அனுமதியளித்துள்ளது. இதற்கமைய ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் இன்று ...

Read moreDetails
Page 278 of 287 1 277 278 279 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.