Tag: tamilnews

வழக்குக் கொடுப்பனவுகள் : டிஜிட்டல் வசதி

வழக்குத் தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக் கொள்ளும் வசதியை உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் இலங்கையின் நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி முன்னோக்கிச் செல்லவுள்ளதாகவும் ...

Read moreDetails

தெல்லிப்பழையில் வாள்வெட்டு : ஒருவர் படுகாயம்

குரும்சிட்டி, தெல்லிப்பழை வைத்தியசாலை வீதியில் இன்று காலை வாள்வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய தர்மராசா தினேஷ்குமார் பலத்த வெட்டுக் ...

Read moreDetails

3 இலட்சத்தை எட்டிய தங்கம்!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,24 கரட் ...

Read moreDetails

விஜேராமவில் இருந்து வெளியேறிய மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ சில நிமிடங்களுக்கு முன்பு கொழும்பு விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார். இவர் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி ஹம்பாந்தோட்டையில் ...

Read moreDetails

பௌத்த துறவிக்கு சிலை அமைக்க இடம் தருமாறு கோரிக்கை

மரணித்த பௌத்த துறவிக்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு வவுனியா நகரப்பகுதியில் இடம் ஒன்றை வழங்குமாறு மாநகரசபை உறுப்பினர் லலித் ஜெயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா மாநகர சபையின் ...

Read moreDetails

கிண்ணியாவில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுப்பு!

புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக வெள்ள அனர்த்தங்களால் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்ற பிரதேசங்கள் ...

Read moreDetails

யாழில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணி விடுப்பு – அனுர கருணாதிலக தெரிவிப்பு!

யாழ். மாவட்டத்தில் விடுவிக்கப்படாமல் இருக்கும் பொதுமக்களின் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார் ...

Read moreDetails

மகாகவி பாரதியாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104 ஆவது நினைவு தினம் வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபன் தலைமையில் இன்று வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையடியில் ...

Read moreDetails

குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் பலி!

யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி கடந்த ஞாயிற்றுக்கிழமை வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழை - வித்தகபுரத்தை சேர்ந்த 82 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் ...

Read moreDetails

மாணவர்களை ஏற்றும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து இதற்கான சிறப்பு கூட்டுத் திட்டம் ஒன்று ...

Read moreDetails
Page 276 of 287 1 275 276 277 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.