Tag: tamilnews

பொலிஸ் அதிகாரிகளுக்கு கமரா பொருத்தப்பட்ட சீருடைகள்!

போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு கமரா பொருத்தப்பட்ட சீருடைகளை வழங்க உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் ...

Read moreDetails

மலிவு மருந்துகளால் அபாயம் : சமல் சஞ்சீவ எச்சரிக்கை

இலங்கையில் ஒருசில தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் குறிப்பிட்ட சில மலிவு விலை மருந்துகள் காரணமாக மனித உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் ...

Read moreDetails

பாடசாலைக் காணிக்குள் கிடந்த கைக்குண்டுகளால் பரபரப்பு

மட்டக்களப்பு – ஏறாவூர் ஒட்டுப்பள்ளி குறுக்கு வீதியில் உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியில் இருந்து 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியில் ஆயுதங்கள் இருப்பதாக ...

Read moreDetails

சுற்றிவளைக்கப்பட்ட பள்ளிவாசல் : மீட்கப்பட்ட ஆயுதம்

மட்டக்களப்பு ஏறாவூர் ஆர்பிஎஸ் வீதியில், ஓட்டுப்பள்ளி பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு சொந்தமான வளாகத்தில் இன்று விசேட அதிரடிப்படையினரால் இன்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. அந்த வளாகத்தில் உள்ள ...

Read moreDetails

பாடப்புத்தகங்களை அச்சிட அமைச்சரவை அனுமதி

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.366 பாடப் புத்தகங்களுக்கான 27.12 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, தேசிய போட்டி ...

Read moreDetails

உயிரைக் காவுகொண்ட சமூக வலைத்தளம்

சமூக வலைத்தளங்களில் பரவிய தவறான வீடியோவினால் ராமச்சந்திரன் புவனேஸ்வரன் என்ற நபர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி ...

Read moreDetails

யாழில் வாள்வெட்டு : இளைஞன் படுகாயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,ஹையேஸ் ரக வாகனத்தில் வந்த ...

Read moreDetails

நீண்ட தூர பஸ்களுக்கு நாள்தோறும் பரிசோதனை!

நீண்ட தூரம் பயணிக்கும் பஸ்களை தினந்தோறும் பரிசோதனைக்குட்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 100 கிலோ மீற்றருக்கு அதிகமான தூரப் பிரதேசங்களுக்கு பயணிக்கும் பஸ்கள் ...

Read moreDetails

நாட்டின் பெரும்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மில்மீற்றர் வரையிலான பலத்த மழை ...

Read moreDetails

பான்ஸிக் கடையில் திருடப்பட்ட சி.சி.ரி.வி கமரா

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்குப் பகுதியில் உள்ள பான்ஸிக் கடையில் உள்ள கமரா ஒன்று நேற்றிரவு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்றிரவு ...

Read moreDetails
Page 278 of 286 1 277 278 279 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.