Tag: tamilnews

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் – உலருணவுப் பொதிகள்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் சமீபத்திய டித்வா புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அற்றார் அழிபசி தீர்த்தல்; என்ற திட்டத்தின் மூலம் உலருணவுப் பொதிகளை வழங்கி வருகிறது. ...

Read moreDetails

சென்மேரிஸ் கடற்தொழிலாளர் சங்க அங்கத்தவர்களுக்கு இடையே சீட்டிழுப்பு

-அன்ரனி திலக்- யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இந்த வருட நாள் தொழிலுக்கான சீட்டிழுப்பு இடம்பெற்றது. வருடத்தின் முதல் நாள் தொழிலை மேற்கொள்பவரை ...

Read moreDetails

டக்ளஸின் கைதை புலம்பெயர் அமைப்புகள் – சர்வதேச நீதியாக கையாள முன்வர வேண்டும்!

-நிஷாந்தன் கோரிக்கை- -சொ.வர்ணன்- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைதை சாதாரண ஒரு விடயமாக நோக்காமல் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந்த விவகாரத்தை சர்வதேச நீதியாக கையாள ...

Read moreDetails

யாழில் கத்திக் குத்து : இளம் குடும்பஸ்தர் பலி!

-வடமராட்சி கிழக்கில் பயங்கரம்- -சி.ஜெகதீஸ்வரன்- யாழ்.வடமராட்சி கிழக்கு - வத்திராயன் வீரபத்திரர் கோவிலடியில் நேற்று மாலை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு ...

Read moreDetails

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் – போதை அடிமைகளுக்கு புனர்வாழ்வு

-சொ.வர்ணன்- யாழ்.சுன்னாகம் பகுதியில் 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் போதை அடிமைகள் 80 பேர் நீதிமன்றம் ஊடாக புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மெஹமட் ...

Read moreDetails

உடுவிலில் திருமணமாகாத 6 பெண்கள் கர்ப்பம்!

-சொ.வர்ணன்- யாழ். உடுவில் பிரதேச செயலர் பிரிவில் திருமணம் ஆகாத 6 பெண்கள் கர்ப்பமடைந்துள்ளதாக பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025ம் ஆண்டின் ...

Read moreDetails

தண்ணிமுறிப்பு – ஆண்டான்குளம் – ஏ.சி. பாம் : மீள்குடியேற்றம் எப்போது? அரசு பதிலளிக்க வேண்டும்

-சு.பாஸ்கரன்- முல்லைதீவு - தண்ணிமுறிப்பு, ஏ.சி.பாம், ஆண்டான்குளம் கிராமங்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டவுள்ளதாக ரவிகரன் எம்.பி கூறியுள்ளார். போர் நிறைவுக்குவந்து 16 ...

Read moreDetails

கன்னியா பிள்ளையார் ஆலய வளாகத்தில் – அகழ்வாய்வு நடத்தவுள்ள தொல்லியல் திணைக்களம்!

திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்லியல் திணைக்களம் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. அழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், ...

Read moreDetails

2026 ஆம் ஆண்டு அபிவிருத்தி ஆண்டாக இருக்கும் : வடக்கில் 25 வீதிகளின் திருத்தப் பணிகள் இன்று ஆரம்பம்!

-ஜெகதீஸ்வரன் எம்.பி- வடக்கில் 25 வீதிகளுக்கான திருத்தப் பணிகள் தை முதல் நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் ...

Read moreDetails

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் : பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவது வரலாற்று அடிப்படை அற்றது!

-வவுனியாவில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்- தமிழ்ப் பிராந்தியங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவது வரலாற்று அடிப்படை அற்றவை என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ...

Read moreDetails
Page 83 of 286 1 82 83 84 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.