Tag: Yarlthinakkural

அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு

-த.அம்பிகாவதி- மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழவினர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர். காணிகள் விடுவிப்பது தொடர்பிலான மகஜர் ஒன்றை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் ...

Read moreDetails

பல்துறைசார் முயற்சியாளர்களுக்கு விசேட விருது

-கனடா- இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு- -கஜிந்தன்- கனடா - இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்துறைசார் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது ...

Read moreDetails

ஆனந்த விஜேபால பதவி விலக வேண்டும்

-ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்து- கடந்த 13 ஆம் திகதி பட்டப்பகலில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டமையானது, நாட்டின் சட்டம் மற்றும் ...

Read moreDetails

சுகாதாரத் தரவுகளை வெளியிடுவதில்லை

-அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிரடி- எதிர்வரும் பெப்ரவரி 18 முதல் சுகாதார தரவுகளை வெளியிடுவதிலிருந்து விலகுவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கம் தனது ...

Read moreDetails

இலங்கையில் சீர்குலையும் குடும்ப வாழ்க்கை முறை!

-பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் எச்சரிக்கை- இலங்கையில் குடும்ப வாழ்க்கையில் அதிகரித்து வரும் சிதைவு குறித்து கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் எச்சரித்துள்ளார். களுத்துறையில் உள்ள ...

Read moreDetails

பிரித்தானிய துணைப் பிரதமர் இன்று இலங்கை வருகை!

ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, இன்று இலங்கைக்கு ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். தனது விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி அனுர ...

Read moreDetails

பாரிய நெருக்கடிக்குள்ளானது தேசிய பெண்கள் ஆணைக்குழு!

-அரசின் மீது சமிந்த்ராணி எம்.பி கடும் விசனம்- அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நாடு முழுவதும் சட்டத்தரணிகள் ...

Read moreDetails

பயங்கரவாதம் தொடர்பான எந்தவொரு சட்டமூலமும் நாட்டுக்கு அவசியமில்லை

எமது நாட்டுக்கு பழைய பயங்கரவாத தடைச் சட்டமும் தேவையில்லை, அதேபோல புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள சட்டமும் அவசியமில்லை என யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் ...

Read moreDetails

ஜனாதிபதி பணிக்குழு பிரதானியாக – பிரபாத் சந்திரகீர்த்தி நியமனம்

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். இலங்கை ...

Read moreDetails

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு – பெப். 24 வரை விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணையை பெப்ரவரி 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா நேற்று திங்கட்கிழமை ...

Read moreDetails
Page 111 of 642 1 110 111 112 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.