Tag: Yarlthinakkural

23 பாடசாலை பேருந்துகள், 3 வான்கள் – சேவையில் ஈடுபடுவதற்கு தடைவிதிப்பு!

பாதுகாப்பற்ற நிலையில் இருந்த 23 பாடசாலை பேருந்துகள் மற்றும் 3 வான்களுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர். திஸ்ஸமஹாராம நகரத்திற்கு பாடசாலை குழந்தைகளை ...

Read moreDetails

வீடொன்றில் தீப்பரவல் : குழந்தை உட்பட மூவர் பலத்த காயம்!

மொனராகலை, புத்தள பொலிஸ் பிரிவிற்குட்பட் நாமண்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் அறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீப்பரவலால் தந்தை, தாய் மற்றும் மூன்று வயதுடைய பெண் குழந்தை ...

Read moreDetails

க.பொ.த. சாதாரண தர பரீட்சை அவசர இலக்கங்கள் அறிவிப்பு

இன்று ஆரம்பமாகவுள்ள 2025 (2026) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நாட்களில் ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் தொடர்பில் ...

Read moreDetails

நெல்லின் கொள்வனவு விலைகள் அரசாங்கத்தால் அறிவிப்பு

2025 - 2026 பெரும்போக நெல் கொள்வனவு வேலைத் திட்டத்திற்கு அமைய உரிய விலைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

Read moreDetails

ஜனாதிபதி இன்று இந்தியா விஜயம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை மாலை ...

Read moreDetails

திருமுருகண்டி விபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு!

-சு.பாஸ்கரன்- திருமுறிகண்டி ஏ-9 பிரதான வீதியின் அறிவியல் நகர் பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் கிளிநொச்சியில் இருந்து முறிகண்டி பகுதி நோக்கி பயணித்த கார் ஒன்று முறிகண்டி ...

Read moreDetails

21 வயது இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!

-வட்டக்கச்சியில் நேற்று சோக சம்பவம்- -சு.பாஸ்கரன்- கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் நேற்று திங்கட்கிழமை அறுவடை செய்த நெல்லை உலர விட்டுக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி விழுந்து ...

Read moreDetails

எல்லை தாண்டி வந்த – 25 காரைக்கால் மீனவர்கள் காங்கேசன்துறையில் கைது

-க.சபேஷன்- எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று முன்தினமும், நேற்றும் இந்த ...

Read moreDetails

ஜிந்துபிட்டி சூட்டுச் சம்பவத்தில் பலியான – மன்னார் இளைஞரும் பாதாள உலக குழுவுடன் தொடர்பானம்

கொட்டாஞ்சேனை, ஜிந்துபிட்டி பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது, பாதாள குழுக்களான 'ரணசிங்க ஆராச்சிகே சங்க ஷிரந்த' எனப்படும் 'புளூமெண்டல் சங்க' என்பவரின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என ...

Read moreDetails

ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குக!

-பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை- தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கடந்த நான்கு தசாப்தங்களாகத் தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைக்கு 'மனிதாபிமான ...

Read moreDetails
Page 112 of 642 1 111 112 113 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.