Tag: Yarlthinakkural

சட்டத்தரணி தம்பதி படுகொலை : துப்பாக்கிகளை கைமாற்றிய நான்கு பேர் அதிரடிக் கைது!

பத்தரமுல்லை - அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியொருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், இதுவரை நான்கு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ...

Read moreDetails

துப்பாக்கிச் சூடுகளால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தில்லையாம்!

-அரசுக்கு வக்காலத்து வாங்கும் பொன்சேகா- நாட்டில் நடைபெறும் ஓரிரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை என இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி பீல்ட் ...

Read moreDetails

‘பயங்கரவாதச் சட்டம்’ புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்

-யாழில் நேற்று கையெழுத்து போராட்டம்--புலம்பெயர்ந்தோரும் ஒப்பமிட சந்தர்ப்பம்- நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் ...

Read moreDetails

பாடங்களின் வரிசை முறையில் மாற்றம் – உரிய நேர அட்டவணையை பயன்படுத்துமாறு அறிவுரை

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே ...

Read moreDetails

கோப்பாயில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை – இருவர் கைது : ஒருவர் தலைமறைவு!

-சொ.வர்ணன், க.சபேஷன்- யாழ்ப்பாணம் - கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு அருகாமையில் காணி பிணக்கு காரணமாக 59 வயதான இரு பிள்ளைகளின் தந்தை நேற்று திங்கட்கிழமை மாலை ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ள அவர், ...

Read moreDetails

4 இலட்சத்தைக் கடந்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை!

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ...

Read moreDetails

இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களின் அவசரக் கூட்டம்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து நாளை ஞாயிற்றுக்கிழமை விசேட கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார். சுமார் 14 வருடங்களுக்கு ...

Read moreDetails

அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான சுற்றறிக்கை!

நீதிமன்றங்களினால் அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான வருடாந்த அறிக்கைகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி ...

Read moreDetails

வன்முறைக்கு இடையே நடந்த வங்கதேச பாராளுமன்றத் தேர்தல் – 20 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியமைக்கும் பி.என்.பி!

-17 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பின் பிரதமராகும் தாரிக் ரஹ்மான்- வங்கதேசத்தின் 'டார்க் பிரின்ஸ்' என்றழைக்கப்படும் தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பின் நாடு திரும்பியவுடன் ஆட்சி ...

Read moreDetails
Page 113 of 642 1 112 113 114 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.