Tag: Yarlthinakkural

குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது நினைவு தினம்

மூதூர் , கிளிவெட்டி - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று புதன்கிழமை குமாரபுரம் கிராமத்தில் நினைவுகூரப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் ...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன், சுமந்திரன்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவர் மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் ஆகியோருடனான இலங்கை தமிழ் அரசுக் கட்சியினரின் சந்திப்பு நேற்று நடைபெற்றது. ...

Read moreDetails

2025 ஆம் ஆண்டில் மட்டும் – 2,355 தொலைபேசிகள் மாயம்!

-பொலிஸ் ஊடகப் பேச்சாளர்- கடந்த 2025 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் சுமார் 2,355 கையடக்கத் தொலைபேசிகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ...

Read moreDetails

வன்முறையைத் தூண்டியவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை தேவை

-சாகர காரியவசம்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்தாரி அஜித் பெரேராவின் 2 கோடி ரூபா பெறுமதியான வீடு முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தற்போது சிறையில் உள்ள தீகல சமன் எனப்படும் அஜித் பெரேராவின் சொகுசு வீடொன்றை சட்ட விரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முடக்கியுள்ளது. 2 ...

Read moreDetails

அனைத்து தரப்பினரையும் தற்போதைய அரசாங்கம் பகைத்துக் கொண்டுள்ளது

-நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர- அரசாங்கம் தற்போது மகா சங்கத்தினர், வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய அனைத்து சக்திகளையும் பகைத்துக் கொண்டுள்ளதாக சர்வஜன அதிகாரம் ...

Read moreDetails

சட்டவிரோத கரவலை தொழில் நிறுத்தப்பட்டமைக்காக போராடுவோருக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர்

-தனது அரசியல் இருப்பை தக்க வைக்க முயற்சி- -சொ.வர்ணன்- அரசாங்கத்தினால் சட்டவிரோத கரவலை தொழில் நிறுத்தப்பட்டமைக்கு எதிராக போராடுபவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இணைந்து குரல் ...

Read moreDetails

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 24.7% ஆகக் குறைந்துள்ளது

-உதய கம்மன்பில-அரசாங்கத்தின் மீதான மக்களின் கருத்து குறித்து நடத்தப்பட்ட ரகசிய ஆய்வின் முடிவுகள் காரணமாக, மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் ...

Read moreDetails

இலங்கையின் வருவாய்க்கு கடலோர மையங்கள் புதிய சக்தியளிக்கின்றன

-சீனத் தூதுவர்- நாட்டின் கடலோர மையங்களாக மேம்பட்டுவரும் கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டா துறைமுகம் என்பன நாட்டின் வருவாய்க்கு புதிய சக்தியை அளித்து வருவதாக இலங்கை;கான ...

Read moreDetails

மாவட்டபுரத்தில் தவறான முடிவெடுத்த முதியவர் உயிரிழப்பு

-செ.கபிலன்- கடைசி காலத்தில் பிள்ளைகள் கவனிக்காததால் தந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாவட்டபுரம் பகுதியில் நேற்று காலை இடம்பெற்றது. காங்கேசந்துறையில் இருந்து காலை ...

Read moreDetails
Page 123 of 642 1 122 123 124 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.