Tag: Yarlthinakkural

நோய்களை விரட்டும் இஞ்சி!

இஞ்சி வெறும் உணவின் சுவைக்காக பயன்படுத்தும் பொருள் மாத்திரமல்ல. அதில் பலவிதமான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன. நினைவுத் திறனை அதிகப்படுத்தும் சக்தி இஞ்சிக்கு உண்டு. கல்லீரலை சுத்தப்படுத்தி, ...

Read moreDetails

CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரின் பெயரைப் பயன்படுத்தி போலியாகத் தயாரிக்கப்பட்ட மின்னஞ்சல் செய்தியொன்றை ஒரு நபர் அல்லது குழுவினர் இந்த நாட்களில் பொதுமக்களுக்கு அனுப்பி வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 7 சாரதிகள், நடத்துனர்கள்!

போதைப்பொருள் பயன்படுத்தி தனியார் பயணிகள் பஸ்களில் கடமையில் ஈடுபட்ட ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை பிரதான பஸ் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும் ...

Read moreDetails

பாடசாலை மேல் இடிந்து விழுந்த மதில் : மாணவர்கள் மூவர் படுகாயம்

கொழும்பு - பொரள்ளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மதில் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை ...

Read moreDetails

பொலிஸாரை கைது செய் : சிறுவனின் சடலத்துடன் உறவுகள் போராட்டம்!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. ...

Read moreDetails

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது பொலிசாரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தி சென்றார்கள் என ...

Read moreDetails

திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம்

கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ...

Read moreDetails

பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு : 10 பேர் மரணம் – 25 பேருக்கு காயம்!

-கனடாவில் நடந்த பயங்கர சம்பவம்- கனடாவில் பாடசாலைக்குள் புகுந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிக் சூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் ...

Read moreDetails

தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!

பாடசாலைகளுக்கிடையிலான 14 வயதுப் பெண்களுக்கான தேசியமட்ட சமபோஷாக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மகளிர் அணியை வெற்றிகொண்டு தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மகளிர் ...

Read moreDetails

பலாப்பழத்தினால் பறிபோன 2 வயது சிறுமியின் உயிர் – விரக்தியில் நஞ்சருந்திய தந்தை!

வீதியில் விழுந்து கிடந்த பலாப்பழம் ஒன்றில் உந்துருளி வழுக்கி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்து கண்டி தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கேகாலை, ...

Read moreDetails
Page 123 of 645 1 122 123 124 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.