Tag: Yarlthinakkural

யாழில் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை பெறாதவர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- தெல்லிப்பளை வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை அதிகாலை மயங்கியதையடுத்து அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணின் மரணத்திற்கு நுரையீரலின் இரத்த நாளங்களில் இரத்தக்கட்டி அடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக ...

Read moreDetails

சிவராத்திரியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள்

-சி.ஜெகதீஸ்வரன்- மகா சிவராத்திரியை முன்னிட்டு பருத்தித்துறையில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு விசேட பேருந்து சேவைகளை இ.போ.ச.வின் பருத்தித்துறை சாலை முன்னெடுக்கவுள்ளது. இந்த விசேட பஸ் சேவைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ...

Read moreDetails

அடுத்த சபாநாயகர் யார்? அரசாங்கத்திடம் முன்னாள் எம்.பி. சஞ்சீவ எதிரிமான கேள்வி

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெறும் நிலையில், சபாநாயகர் தனது பதவியில் தொடர முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

கிளிநொச்சி நகரிலுள்ள – நான்குவழி சாலையை விரிவுபடுத்த யோசனை

-க.சபேஷன்- கிளிநொச்சி நகர் பகுதியிலுள்ள நான்கு வழிப்பாதையை மேலும் விஸ்த்தரிப்பது தொடர்பிலும், வீதி சமிக்ஞை விளக்குகளை பொருத்துவது தொடர்பிலும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலான அபிவிருத்திக் ...

Read moreDetails

ஒரு துப்பாக்கிச் சூட்டு சத்தம் மட்டும் கேட்டது – பெறாமகன் சரிந்து விழுந்தார்!

-பா.பிரதீபன்- வாகனம் ஓடுவதற்கு ஆசைப்பட்டதால் தான் தாங்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு கொடுத்தோம், அதனால் வாகனத்தை பொலிஸார் வழிமறித்தபோது நிறுத்த முடியவில்லை. எம்மை பின்தொடர்ந்து வந்த பொலிஸார் ஒரே ...

Read moreDetails

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு – கைது செய்யப்பட்ட இருவருக்கும் பிணை!

யாழ்பாணம் - அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடர்ந்து வாகனத்தில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த இருவரும் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். பொலிஸாரின் ...

Read moreDetails

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூடு – பொலிஸாரிடமும் வாக்குமூலம் பெறவுள்ள ம.உ.ஆணைக்குழு!

-சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அன்று கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய ...

Read moreDetails

அரசாங்க ஊழியர்களுக்கு திருப்திகரமான வாழ்க்கை எங்கள் ஆட்சியில் அமையும் – ஜனாதிபதி

அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பிலான சிக்கல்களை மீளாய்வு செய்துவருவதாக கூறியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அதற்கு அவகாசம் வழங்குமாறும் கூறினார். 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின் ...

Read moreDetails

கொக்கிளாய் பாலம் புனரமைப்பு – 2027 பாதீட்டில் நிதி ஒதுக்க அரசு திட்டம்

-சு.பாஸ்கரன்- கொக்கிளாய் பாலத்தை மீளமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவரும் நிலையில், 2027 பாதீட்டில் பாலத்தை அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார். முல்லைத்தீவு மாவட்ட ...

Read moreDetails

நிலமும் – வளவும் நிறைந்திருந்தும் முல்லைத்தீவு வறுமை சுட்டியில் முதலிடத்தில்

மிகப்பெரும் நிலப்பரப்பையும், வளங்களையும் கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமை சுட்டியில் முதலிடத்தில் இருப்பது வேதனையானது என கூறியுள்ள வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன், தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ...

Read moreDetails
Page 124 of 642 1 123 124 125 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.