Tag: Yarlthinakkural

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு – யுத்தத்தை காரணமாக காட்டுவது பிழையாகும்

-யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்களின் பின்பே நாடு திவாலானது--உண்மையான காரணம் ஊழல் மோசடியும், கொள்ளையும்தான் - அநுர- இலங்கை 30 வருடகால யுத்தத்தினால் பொருளாதாரரீதியாக வீழ்ச்சியடைந்ததாக கூறிக்கொண்டிருந்தோம், ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 12.02.2026

இன்று மன திடத்துடன் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் பணிகளை கையாளும்போது சில தடைகள் ஏற்படும். முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை தவிர்க்கவும். நேர்மறையான அணுகுமுறை மேற்கொள்ளவும். ...

Read moreDetails

யாழ்ப்பாணம், ஆவரங்கால் – தொண்டைமானாறு (B33) வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

ஆவரங்கால் தொண்டைமானாறு வீதி புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த வீதி புனரமைப்பிற்கான பெயர்ப்பலகையினை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல் ...

Read moreDetails

யாழில் ஜனாதிபதிக்குள்ள பாதுகாப்பு பொதுமக்களுக்கு இல்லையா : போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா?

யாழ்ப்பாணத்தில் அன்று ஜனாதிபதி எந்தவொரு பாதுகாப்புப் படையுமின்றி பாதுகாப்பாக வீதியில் நடந்து சென்றார். அவ்வாறிருந்த யாழில், போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா என பாராளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

லாஃப் எரிவாயு தட்டுப்பாடு : நுகர்வோர் சிரமம்!

மஸ்கெலியா, சாமிமலை மற்றும் நல்லதன்னி பகுதிகளில் உள்ள நுகர்வோர் மற்றும் உணவக உரிமையாளர்கள் லாஃப் எரிவாயு கிடைக்காததால் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவித்தனர். எரிவாயு நிறுவனத்திடம் ஆர்டர் ...

Read moreDetails

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மூவர் வைத்தியசாலையில்!

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்தைச் சேர்ந்த சாமிமலை, கவரவில தோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் மூவர், இன்று புதன்கிழமை காலை ...

Read moreDetails

யாழில் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு : பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை வெளியிட்ட திடுக்கிடும் விடயங்கள்!

யாழில் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவன் பொலிஸாரின் துப்பாக்கிச் ...

Read moreDetails

அத்துகோரள படுகொலை வழக்கு : 12 பேருக்கு மரண தண்டனை!

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேருக்கு மரண ...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர்களுடன் ஜனாதிபதி திடீர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து, அப்பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் சிலரைச் இன்று புதன்கிழமை காலை சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதி ...

Read moreDetails

அநுர அரசிற்கு எச்சரிக்கை விடுத்த சந்திரிக்கா!

தற்போதைய அரசாங்கம் தகுதி மற்றும் அனுபவம் இல்லாத தமது கட்சியின் ஆதரவாளர்களைப் பதவிகளுக்கு நியமித்து, நாட்டில் எஞ்சியிருக்கும் அரச சேவையையும் அழித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ...

Read moreDetails
Page 125 of 642 1 124 125 126 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.