Tag: Yarlthinakkural

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மூவர் வைத்தியசாலையில்!

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்தைச் சேர்ந்த சாமிமலை, கவரவில தோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் மூவர், இன்று புதன்கிழமை காலை ...

Read moreDetails

யாழில் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு : பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை வெளியிட்ட திடுக்கிடும் விடயங்கள்!

யாழில் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவன் பொலிஸாரின் துப்பாக்கிச் ...

Read moreDetails

அத்துகோரள படுகொலை வழக்கு : 12 பேருக்கு மரண தண்டனை!

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேருக்கு மரண ...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர்களுடன் ஜனாதிபதி திடீர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து, அப்பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் சிலரைச் இன்று புதன்கிழமை காலை சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதி ...

Read moreDetails

அநுர அரசிற்கு எச்சரிக்கை விடுத்த சந்திரிக்கா!

தற்போதைய அரசாங்கம் தகுதி மற்றும் அனுபவம் இல்லாத தமது கட்சியின் ஆதரவாளர்களைப் பதவிகளுக்கு நியமித்து, நாட்டில் எஞ்சியிருக்கும் அரச சேவையையும் அழித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ...

Read moreDetails

ஐ.ம.ச வேட்பாளர் கொலை முயற்சி : நால்வர் கைது!

களுத்துறை ஐக்கிய மக்கள் சக்தியின் நகர சபை வேட்பாளர் பந்துல பிரசன்ன என்பவரைக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் ...

Read moreDetails

பாலியல் வன்கொடுமை குற்றவாளி – எப்ஸ்டின் ரஷ்ய உளவாளியா..?

-உலகளவில் வலுக்கும் சந்தேகம்--நகைச்சுவையாக கூட அப்படி கூற முடியாது : ரஷ்யா- உலக அளவில் சர்ச்சைகளை உருவாக்கியுள்ள எப்ஸ்டின் இரகசிய ஆவணத்தில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் ...

Read moreDetails

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை – மேலதிக வகுப்புகளுக்கு தடை

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகளும் நாளை நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாகத் பரீட்சைகள் திணைக்களம் ...

Read moreDetails

அரச துறையில் ஊழல் – உலகத் தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்!

அரச துறையில் நிலவும் ஊழல் குறித்த உலகளாவிய தரவரிசையில் இலங்கை ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளதாக டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2025 ஆம் ...

Read moreDetails

இ.மி.ச. கலைப்பதற்கான திகதி வர்த்தமானியில் அறிவித்தால் – முன்னறிவிப்பின்றி போராட்டம்!

இலங்கை மின்சார சபையை கலைப்பதற்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இது ...

Read moreDetails
Page 130 of 647 1 129 130 131 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.