Tag: Yarlthinakkural

சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்து – நாட்டிலுள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000க்கும் மேற்பட்ட வழக்குகள்

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000க்கும் மேற்பட்ட வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 1998 ...

Read moreDetails

ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் – 59 வீதத்தால் அதிகரிப்பு!

ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் விளைவாக, ஒரு வருட காலப்பகுதிக்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் கிடைப்பது 59 வீதத்தால் அதிகரித்துள்ளது. 2024 ஆம் ...

Read moreDetails

இரு குழுக்களிடையே மோதல் : இருவர் காயம், ஒருவர் கைது!

-விளான் சந்திப் பகுதியில் சம்பவம்- -கஜிந்தன்- விளான் சந்தி பகுதியில் இரு குழுவினருக்கு இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர். விளான் ...

Read moreDetails

மின்சார சபை மறுசீரமைப்பு – இன்று அமைச்சரவைக்கு

மின்சார சபை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், தேசிய மின்சக்தி கொள்கை மற்றும் தேசிய மின் கட்டணக் கொள்கை தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் இன்று ...

Read moreDetails

குடும்ப பெண்ணின் மீது வீடு புகுந்து தாக்குதல்!

-மோப்ப நாய் சகிதம் தீவிர விசாரணை- -பா.சதீஸ்- முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தனிமையில் வசித்து வந்த குடும்ப பெண் மீது வீடு புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் ...

Read moreDetails

கிவுல் ஓயா தொடர்பில் கலந்துரையாடல் இன்று!

வவுனியா வடக்கினை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயாத்திட்டம் சம்பந்தமாக இன்று திங்கட்கிழமை வெலிஓயாவில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வன்னி ...

Read moreDetails

ஜனாதிபதி நிதியம் டிஜிற்றல் முறைக்கு – மக்கள் பெரும் வரவேற்பு!

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, பிரதேச செயலகங்கள் ஊடாகப் பரவலாக்கப்பட்டதன் விளைவாக, மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 59 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ...

Read moreDetails

சபாநாயகருக்கு எதிரான ஊழல் முறைப்பாடு குறித்து விசாரணை!

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன முன்வைத்துள்ள ஊழல் முறைப்பாடு குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் ...

Read moreDetails

ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் – சூத்திரதாரிகள் ராஜபக்ஷக்களே!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை செய்தது யார், அரசியல் பிரதான சூத்திரதாரி யார்? என்பதையும் மக்கள் அறிவார்கள். அது ராஜபக்ஷர்கள் என்பதையும் அறிவார்கள் என சபை முதல்வரும், அமைச்சருமான ...

Read moreDetails

முறையற்ற பண வசூலிப்பை தடுக்க – சுற்றறிக்கையை வெளியிடுங்கள்

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் முறையற்ற பண வசூலிப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தடுப்பதற்கு அரசாங்கம் முறையான சுற்றறிக்கையை வெளியிட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ...

Read moreDetails
Page 136 of 642 1 135 136 137 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.