Tag: Yarlthinakkural

போதைப்பொருள் குற்றச்சாட்டு – சிறிடெலோ கட்சித் தலைவர் கைது!

சிறிடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்படி, 7 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ...

Read moreDetails

டித்வா சூறாவளி நிவாரணம் – ஐ.நா.வின் திட்டத்துக்கு குவிந்த அமெரிக்க டொலர்

இலங்கையில் கடந்த வருடம் வீசிய 'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய நாடுகள் முன்னெடுத்த மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்துக்கு இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ...

Read moreDetails

சட்டவிரோத விகாரைக் காணியைத் தந்தால் – தையிட்டி விகாரைக் காணியை மக்களுக்கு வழங்கத் தயார்

-கஜிந்தன்- சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையின் அமைவிட காணியின் உரிமையாளர்கள் தமது காணியின் உரிமத்தை நயினாதீவு நாகதீப விகாரையின் பெயரில் உரிமை மாற்றம் செய்து கொடுத்தால் ...

Read moreDetails

அரசியல் தீர்வு குறித்து – தமிழ்த் தரப்பிடம் பொதுநிலைப்பாடு

-சுவிட்ஸர்லாந்து தூதரகம் முயற்சி--பெப்-19 தமிழ்த் தரப்புடன் சந்திப்பு- இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த்தரப்புக்கள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தக்கவைப்பதற்கா புதிய சட்டவரைவு

-சர்வஜன நீதி அமைப்பு கேள்வி- புதிய சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வது குறித்த விவாதங்கள் தோற்றுவிக்கப்பட்டிருப்பதானது, அச்சட்டத்தின் பிரயோகத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ...

Read moreDetails

மொழி உரிமையை அரசு மறுக்கின்றதா?

-வெலிஓயா சம்பவம் சாட்சி- இந்நாட்டில் மொழி உரிமை அதிமுக்கியமானது. ஒவ்வொருவருக்கும் தத்தமது மொழியில் பேசும் உரிமை உண்டு என ஜனாதிபதி அடிக்கடி கூறுகின்றார். ஆனால் நடைமுறை யதார்த்தம் ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 09.02.2026

தியானம் அல்லது பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம். இன்று வெற்றி பெறுவதற்கான உறுதி உங்களிடம் காணப்படும் முக்கிய முடிவுகள் எடுக்க ...

Read moreDetails

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்ட – கல்விச் சீர்திருத்தத் திட்டம்

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை ...

Read moreDetails

அந்தூரியத்துடன் கட்டுநாயக்கவில் இரு பெண்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய அந்தூரியம் செடிகளுடன் அவற்றை கொண்டு வந்த இரு இலங்கைப் பெண்கள் இன்று சனிக்கிழமை ...

Read moreDetails

விஜய்க்கு 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதில் தவறு இல்லை!

-மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு- வரி ஏய்ப்பு செய்ததாக விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த 1.5 கோடி அபராதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022 ...

Read moreDetails
Page 137 of 642 1 136 137 138 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.