Tag: Yarlthinakkural

இன்றைய ராசி பலன் – 31.01.2026

இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். அதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். இன்றைய தினத்தை அமைதியான தினமாக ஆக்க நீங்கள் நம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியுடன் ...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலையில் கட்டில்கள் பற்றாக்குறை : வட்டு. பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை!

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் தாதியர்கள், வைத்தியர்கள் இல்லாமல் கட்டில் மேல் கட்டில் படுத்திருப்பதாக கலாநிதி சிதம்பரமோகன் தெரிவித்தார். வலிகாமம் மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது ...

Read moreDetails

வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

ஆரோக்கியமான உணவுகள் பல உள்ளன. ஆனால், அவற்றை சரியான நேரத்தில் உட்கொள்வதென்பது மிகவும் முக்கியமானது. புதிய ஆய்வின்படி, சில உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதைத் தவிர்க்க ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் அணி திரள வேண்டும்!

-ரவிகரன் எம்.பி அழைப்பு- மகாவலி அதிகாரசபையின் எல் வலயத்தால் முன்னெடுக்கப்படும் தமிழர்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் 'கிவுல் ஓயா' திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு எதிர்வரும் 2 ஆம் ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்தால் நீரினுள் மூழ்கவுள்ள குடியிருப்புகள் : வெளிச்சத்துக்கு வரும் அநுர அரசின் இரட்டை வேடம்!

-தமிழர் மரபுரிமை பேரவை கண்டனம்- கிவுல் ஓயா திட்டத்தால் 400 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் நீரினுள் மூழ்கும் நிலை காணப்படுகின்றது. அத்தோடு வவுனியா ...

Read moreDetails

மகாத்மா காந்தியின் சிரார்த்த தினம் யாழில் அனுஷ்டிப்பு!

இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த இந்த நினைவு நிகழ்வில் ...

Read moreDetails

திடீரென சரிந்த தங்கத்தின் விலை!

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு தங்க விலைகள் 20,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்கச் சந்தை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதற்கமைய, இன்று வெள்ளிக்கிழமை காலை ...

Read moreDetails

பொலிஸ் அதிகாரிகளிற்கான சம்பளம் போதாது!

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். பொலிஸ் குற்ற அறிக்கை பிரிவில் ...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தம் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் வைத்து, இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சின் ...

Read moreDetails

கால அவகாசம் நிறைவடைந்தும் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்காத அரசாங்கம் : எமது எதிர்கால நடவடிக்கைகள் மாறுபட்ட விதத்தில் அமையும்!

தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திற்கு வழங்கிய 48 மணி நேர கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 159 of 642 1 158 159 160 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.