Tag: Yarlthinakkural

பிரஜா சக்தி எனும் திட்டம் தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஆபத்தானது

-சமூக விஞ்ஞான ஆய்வு மையம்- -கஜிந்தன்- பிராஜா சக்தி எனும் திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது என அரசியல் ஆய்வாளரும், சட்டதரணியும், ...

Read moreDetails

தேசியத் தலைவர் வாழ்ந்த – வல்வெட்டித்துறைக் காணியில் நூலகம் அமைக்க கோரிக்கை

-இ.கலைஅமுதன்- தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்து வளர்ந்த வல்வெட்டித்துறை பூர்வீக இல்ல காணியில் நூலகமொன்றை அமைப்பதற்கான நகர சபை அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் ...

Read moreDetails

திருமலை புத்தர் சிலை விவகாரம் – ரிட் மனு மீதான உத்தரவு அறிவிப்பு ஒத்திவைப்பு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு ...

Read moreDetails

உலக கையூட்டல் புலனாய்வு குறியீடு – இலங்கைக்கு 121 ஆவது இடம்

2024 ஆம் ஆண்டு கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், ...

Read moreDetails

60 % பஸ் சாரதிகள் போதைக்கு அடிமை!

-போக்குவரத்து அமைச்சர்- கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் ...

Read moreDetails

பெப்ரவரி 1 முதல் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம்

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும் ...

Read moreDetails

10 ஆயிரம் சிவில் பாதுகாப்பு படை – பொலிஸ் சேவைக்கு உள்ளீர்ப்பு

-5000 பேர் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு- சிவில் பாதுகாப்புப் படையின் சுமார் 5,000 பேரை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ...

Read moreDetails

யாழ்.விமான நிலையம் ஊடாக – விரைவில் புதிய விமான சேவைகள்!

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதே நிலையில் புதிய விமான சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் ...

Read moreDetails

புதிய சட்டம் வந்தாலும் பழைய சட்டத்தில் – கைதானவர்களுக்கு நிவாரணம் இல்லை

-நீதி அமைச்சர் அதிரடி அறிவிப்பு- புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டாலும், நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு, எந்தவித நிவாரணமும் வழங்கப்படாது என்று நீதி ...

Read moreDetails

2024 சாதாரண தரப் பரீட்சையில் – 14 தமிழ் மாணவர்களின் உரிமை மீறப்பட்டுள்ளது

-மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்ப்பு- 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது, 14 தமிழ் மொழிமூல மாணவர்களின் ...

Read moreDetails
Page 158 of 642 1 157 158 159 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.