Tag: Yarlthinakkural

கச்சத்தீவு திருவிழாவை அரசியல் மயமாக்க வேண்டாம்!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவை அரசியல்மயமாக்க வேண்டாம் என வட மாகாண மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. வட மாகாண கடற்றொழில் இணையத்தின் முன்னாள் ...

Read moreDetails

கொங்கோவில் கனிம சுரங்கம் இடிந்து விழுந்து கோர விபத்து!

-இடிபாடுகளில் சிக்கி 200 பேர் பலியான சோகம்- கொங்கோ நாட்டிலுள்ள கனிம சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 200க்கும் மேற்பட்டோர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

Read moreDetails

பாடசாலை உதைபந்தாட்ட போட்டி – வயாவிளான் மத்தி தேசிய சம்பியன்

-புங்குடுதீவு மத்தி வரலாற்று சாதனை- பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய உதைபந்தாட்ட போட்டியில் 16 வயது ஆண்கள் பிரிவில் புங்குடுதீவு மத்திய கல்லூரி அணியை யாழ். வயாவிளான் மத்திய ...

Read moreDetails

தேசிய மகுடம் சூடியது மகாஜனா மகளிர் அணி!

-இரு பிரிவுகளும் சம்பியனாகி அசத்தியது- பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டிகள் அனுராதபுரம் பகுதியிலுள்ள மைதானங்களில் இடம்பெற்றன. பெண்களுக்கான தேசிய மட்ட உதைபந்தாட்ட தொடரில் இறுதியாட்டத்தில் ...

Read moreDetails

புதிய அரசியலமைப்பை உருவாக்க எந்தவொரு நடவடிக்கையும் இல்லை

-பதவி மோகத்தில் இருக்கிறார் ஜனாதிபதி – அஜித் பி பெரேரா- புதிய அரசியலமைப்பை உருவாக்குவரற்கு அரசாங்கம் எவ்வித ஆரம்ப நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என கூறியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

அதிகாரிகள் சரியாக இருந்திருந்தால் – விவசாய நிலங்கள் குடியிருப்பு நிலங்களாக மாறியிருக்காது

அதிகாரிகள் சிலர் உயிருக்கு பயந்து அழுத்தங்களுக்கு அடிபணிந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த தயங்கியதன் விளைவாகவே விவசாய நிலங்கள் நிரப்பப்பட்டு குடியிருப்பு நிலங்களாக மாறியதாக அமைச்சர் கே.டி.லால்காந்த கூறினார். உலக ...

Read moreDetails

2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான வாழ்வியலை – மீண்டும் கட்டியெழுப்ப முன்வாருங்கள்

-அருட்தந்தை வசந்தன்- -அன்ரனி திலக்- 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் வட, கிழக்கில் போதைப் பொருள் பாவனை பூஜ்ஜியமாக இருந்ததாக கட்டைக்காடு ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை வசந்தன் ...

Read moreDetails

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க – சமூக செயற்பாட்டாளர் முரளிதரன்

-ந.கிருஷ்ணகுமார்- இலங்கையில் தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதனால், சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் ...

Read moreDetails

தேசிய இலக்கியப் போட்டியில் – வவுனியா மாணவி முதலிடம்!

தேசிய இலக்கியப் போட்டியில் வவுனியா இராசேந்திரங்குளம் அ.த.க பாடசாலை மாணவியான பிரபாகரன் வினுசா தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவி இலக்கிய போட்டித் ...

Read moreDetails

விவசாயத்தையும், கடற்றொழிலையும் – வயிற்றுப் பிழைப்புக்கான தொழிலாகப் பார்க்காது வணிகமாக மாற்ற வேண்டும்

-த.சுபேசன்- விவசாயத்தையும், கடற்தொழிலையும் வெறுமனே வயிற்றுப் பிழைப்பிற்கான தொழிலாகப் பார்க்காமல், வளர்ச்சிப் பாதைக்கான வணிகமாக மாற்ற வேண்டுமென வட மாகாண விவசாய மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ...

Read moreDetails
Page 157 of 647 1 156 157 158 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.