Tag: Yarlthinakkural

பௌர்ணமியில் ஆர்ப்பாட்டம் செய்வோருக்கு காணியுள்ளதா?

-ஆராய சி.ஐ.டி.யினருக்கு ஜனாதிபதி பணிப்பு- -இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணத்தில் பௌர்ணமி நாளில் ஆர்ப்பாட்டம் செய்யும் நபர்கள் யாருக்காவது அந்த இடத்தில் காணியுள்ளதா எனத் தேடிப் பாருங்கள் என்று நான் ...

Read moreDetails

சர்வதேச மைதான வேலைகளை – துரிதப்படுத்த அரச அதிபருக்கு ஜனாதிபதி அநுர பணிப்புரை

-க.சபேஷன்- யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பான உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், அது தற்போது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளது ...

Read moreDetails

6 ஆம் ஆண்டு – மாணவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும் : பிரதமர்

கல்விச் சீர்திருத்தங்கள் தாமதமடைந்ததால் பாதிக்கப்பட்ட தரம் 6 மாணவர்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி ...

Read moreDetails

பொங்கு தமிழுக்காய் ஒன்று திரள்வோம்!

-யாழ். பல்கலை. மாணவர் ஒன்றியம் அழைப்பு- -கஜிந்தன்- ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதே பொங்கு தமிழ் நிகழ்வு ஆகும். யாழ். பல்கலைக்கழக ...

Read moreDetails

பொலித்தீனுக்கு பதிலீடாக துணிப்பைகள்!

-ஊர். பிரதேசசபை முன்மாதிரி- ஊர்காவற்றுறை பிரதேச சபையால் கடந்த முதலாம் திகதி முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்க்பட்ட நிலையில் முன்மாதிரி செயற்பாடாக மக்கள் பொலித்தீன் பைகளுக்கு ...

Read moreDetails

இலங்கையில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 4.2 சதவீதமாக பதிவாகியிருந்ததாக ...

Read moreDetails

நாட்டில் வயதானவர்களில் – 34 சதவீதமானோருக்கு இருதய நோய் பாதிப்பு!

உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான சுகாதார தரவுகளுக்கமைய, இலங்கையில் உள்ள வயதானவர்களில் 34 சதவீதமானோர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதிப் ...

Read moreDetails

கல்விச் சீர்திருத்த நிதியில் – 500 மில்லியன் முறைகேடு!

-பிரதமருக்கு எதிராக முறைப்பாடு- கல்வி சீர்திருத்தங்களுக்காக 500 மில்லியன் ரூபாய் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சியினரால் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த ...

Read moreDetails

ஜனாதிபதியின் நிகழ்வுக்கு ஓடிய இ.போ.ச பேருந்துகள் – பேருந்து இன்றி மக்கள் சிரமம்

-சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கலந்து கொண்ட போதை ஒழிப்பு கூட்டத்திற்கு இ.போ.ச.வுக்கு சொந்தமான 70 பேருந்துகள் வரை பொதுமக்களை அழைத்துச் ...

Read moreDetails

இந்திய அரசின் 60 மில். அ.டொலர் நிதியில் – பலாலி விமான நிலைய புனரமைப்பு விரைவில்!

-யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு--காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு ஆரம்பிக்கப்படும்- சுற்றுலாத் துறையை மேம்படுத்தக்கூடிய அழகிய கடற்கரைகளும், பல கவர்ச்சிகரமான இடங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளன. யாழ். மாவட்டத்தின் சுற்றுலாத்துறை ...

Read moreDetails
Page 207 of 642 1 206 207 208 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.