Tag: Yarlthinakkural

தென் ஆபிரிக்க நாடுகளில் கனமழை, வெள்ளப்பெருக்கு – 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

ஆபிரிக்க கண்டத்தின் தென்பகுதி நாடுகளில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்னாபிரிக்கா, மொசாம்பிக், சிம்பாவே போன்ற ...

Read moreDetails

இளையோர் உலகக் கிண்ணம் – ஜப்பான் அணியை வீழ்த்தி இலங்கை சாதனை வெற்றி!

2026 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில இலங்கை ஜப்பான் அணியை 203 ஓட்டங்களால் வெற்றியிட்டியது. இலங்கை - ஜப்பான் அணிகள் மோதிய ...

Read moreDetails

வடக்கிற்கும் – தெற்கிற்கும் ஒரு சட்டம் என்றால் – தையிட்டி விவகாரத்தில் ஜனாதிபதி அதனை நடைமுறைப்படுத்தாதது ஏன்?

-பா.சதீஸ்- வடக்கிற்கும் - தெற்கிற்கும் சட்டம் ஒன்றுதான் என கூறியிருந்த ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதனை நடைமுறைப்படுத்த மறந்ததற்கு காரணம் என்ன என அரசியல் கைதிகள் விடுதலைக்கான ...

Read moreDetails

குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு – மனைவியை தீ குளிக்கத் தூண்டிய கணவன் கைது!

தீ குளித்து குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டுமாறு வற்புறுத்தி மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைக்கத் தூண்டிய கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான ...

Read moreDetails

கொழும்பு – புத்தளம் – ரயில்சேவை இன்று மீள ஆரம்பம்

கொழும்பு – புத்தளம் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 'டித்வா' புயல் காரணமாக நாடு முழுவதும் பல ரயில் ...

Read moreDetails

அரசியல் இலாபங்களுக்காக அல்லாமல் – பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தீர்மானங்களை எடுக்கவேண்டும்

தனிப்பட்ட அல்லது அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்ட தீர்மானங்களை தவிர்த்து, பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தீர்மானங்களை எடுக்கவேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமை புத்தளம் ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு – ஆலய செயற்பாடுகளிலிருந்து தடை!

-கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை- -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பங்கில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை ...

Read moreDetails

பாசையூரில் இடம்பெற்ற – எம்.ஜி.ஆரின் ஜனன தின நிகழ்வு

-செ.கபிலன்- யாழ்ப்பாணம், பாசையூர் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 109 ஆவது ஜனன தின நிகழ்வு எம்.ஜி.ஆர். சுpலையடியில் ...

Read moreDetails

வடக்கு – கிழக்கு பாதுகாப்பாக உணரப்படுகிறதெனில் – பயங்கரவாத தடைச் சட்டம் எதற்காக?

-யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கேள்வி- -இ.கலைஅமுதன்- பாதுகாப்பாக வடக்கு - கிழக்கு மாகாணம் உணரப்படுகிறது என்று சொன்னால் எதற்கு பயங்கரவாத தடைச் சட்டம். போதைப்பொருளை ...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மாற்றுச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டு வரப்பட உள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் தொடர்பான ஆபத்துக்கள் தொடர்பில் தெளிவு படுத்தும் ...

Read moreDetails
Page 206 of 647 1 205 206 207 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.