Tag: Yarlthinakkural

அணுசக்தி மையம் அருகே – ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

-இஸ்ரேலில் 160 பேர் காயம்- அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 4 ஆவது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள டிமோனா ...

Read moreDetails

அரச காணிகள் தனியாருக்கு வழங்குவது தொடர்பான கூட்டங்களில் – வட்டார உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்

-பருத்தித்துறை பிரதேசசபை கூட்டத்தில் தீர்மானம்- -த.அம்பிகாவதி- வடமராட்சி பிரதேசத்தில் அரச காணிகள் தனியாருக்கு வழங்குவது தொடர்பான கூட்டங்களில் குறித்த வட்டாரத்தின் உள்ளுராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ள அனுமதி ...

Read moreDetails

கௌரவமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழர்களின் நான் – நீ மனப்பான்மையே தடையாகவுள்ளது

-நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவிப்பு- -த.அம்பிகாவதி- தமிழர்களிடையே நிலவும் நான்- நீ என்ற மனப்பான்மை கௌரவமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்குப் பெரும் தடையாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே ...

Read moreDetails

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரியாக – வைத்தியர் அச்சுதன்

-த.சுபேசன்- சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் பசுபதி அச்சுதன் நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். வைத்தியர் அச்சுதன் இதற்கு முன்னர் ...

Read moreDetails

வடக்கில் சேவையிலீடுபடும் தனியார் பேருந்துகள் – டீசல் பெற்றுக் கொள்வதற்கு விசேட ஏற்பாடு!

-வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைத் தலைவர்- -க.கனகராசா- வடக்கு மாகாணத்தில் சேவையிலீடுபடும் தனியார் பேருந்துகளுக்குத் தேவையான டீசலை எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் 'கியூ.ஆர்' முறைமை ...

Read moreDetails

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தினால் – எரிபொருள் விநியோகத்துக்கு பிரத்தியேக ஏற்பாடு

-க.கனகராசா- யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்து இயங்கிவரும் சுற்றுலாத்துறை சேவை வழங்கும் பங்குதாரர்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, அவர்களுக்கு ...

Read moreDetails

இலங்கை வந்தடைந்தார் – ஆசிய வங்கியின் தலைவர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசடோ கந்தா உத்தியோகபூர்வ பயணமாக நேற்று இலங்கை வந்தடைந்தார். இந்த விஜயம் குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள அவர்,இலங்கை நெருக்கடிக்கு பதிலளிக்கும் நிலையிலிருந்து ...

Read moreDetails

உணவுப் பொருட்களை – பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை!

நாட்டில் போதுமான உணவுப்பொருட்கள் கையிருப்பில் உள்ளதால், தேவையற்ற முறையில் உணவு பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் ...

Read moreDetails

பதுக்கி வைக்கப்பட்ட – 2000 லீற்றர் டீசல் மீட்பு!

-திருமலையில் ஒருவர் கைது- திருகோணமலை, சேருநுவர பகுதியில் சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2000 லீற்றர் டீசல் கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைப்பற்றப்பட்டது . ...

Read moreDetails

தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து நேற்று மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...

Read moreDetails
Page 25 of 642 1 24 25 26 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.