Tag: Yarlthinakkural

கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து – மக்கள் நலன்களை மையப்படுத்தி, நிபந்தனையின்றி ஒன்றிணைவோம்

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான பிளவினால் இருதரப்பும் தோல்விகளை சந்திக்கிறது. கடந்தகால கசப்புணர்வுளை கடந்து நாட்டுக்காக இரு கட்சிகளும் ஒன்றிணைவது அவசியமானது ...

Read moreDetails

தேயிலை விளைச்சல் வரட்சியினால் பாதிப்பு!

இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிர தேசங்களில் தற்போது நிலவுகின்ற வரட்சியினால் தேயிலை விளைச்சல் கணிசமாகக் குறைந்துள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட தொழில் துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர். எஹலியகொடை,இரத்தினபுரி,குருவிட்ட ...

Read moreDetails

உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்காதீர் : உணவக உரிமையாளர்களிடம் கோரிக்கை முன்வைப்பு!

-அகில இலங்கை ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம்- நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி, உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை ...

Read moreDetails

கியூ.ஆர் குறியீட்டை சட்டவிரோதமாக தரவிறக்கம் செய்த – தொலைபேசி இலக்கங்கள் 153 அடையாளம் காணப்பட்டுள்ளன!

கியூ.ஆர் குறியீட்டை சட்டவிரோதமான முறையில் தரவிறக்கம் செய்த 153 தொலைபேசி இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் குற்றப் புலனாய்வுத் ...

Read moreDetails

ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே – 3 கின்னஸ் உலக சாதனையினை நிலைநாட்டினார்!

ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே, இயந்திரம் இல்லாத டிரெட்மில்லில் (நடைப்பயிற்சி சாதனம்)தொடர்ச்சியாக 48 மணி நேரம் ஓடி மூன்று கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளார். பாதுகாப்பு ...

Read moreDetails

மரக்கறிகளின் விலையில் திடீர் அதிரடி மாற்றம்!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், Broccoli மற்றும் Cauliflower ஆகியவற்றுக்கு அதிக கேள்வி காணப்பட்ட நிலையில், ஒரு கிலோ கிராம் Cauliflower 950 ரூபாய்க்கும், ஒருகிலோ கிராம் ...

Read moreDetails

நாட்டில் எரிபொருள் இல்லை : வதந்தி பரப்பியவர் கைது!

-இ.கலைஅமுதன்- நாட்டில் எரிபொருள் இல்லை என சமூக வலைதளங்கள் ஊடாகப் போலித் தகவல்களைப் பரப்பிய நபர் ஒருவரை மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். நாட்டில் எரிபொருள் ...

Read moreDetails

வெதுப்பக பொருட்களின் விலைகள் உயர்கிறதா?

-இன்று இறுதி முடிவு- எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற் கொண்டு, வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை ...

Read moreDetails

செம்பியன்பற்றில் – இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் நேற்றைய தினம் வீடொன்றில் இருந்து இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை ...

Read moreDetails

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் எண்ணிக்கையினை – நிதியமைச்சர் எதனடிப்படையில் மதிப்பிட்டுள்ளார்

-சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் கேள்வி- வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பரணகம ஆணைக்குழுவிடம் 22,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ள அதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தனது விசாரணைகளை ...

Read moreDetails
Page 30 of 642 1 29 30 31 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.