Tag: Yarlthinakkural

எரிபொருள் இறக்குமதிக்கு அபாய மதிப்பீடு உள்ளதா?

-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி- மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கையின் எண்ணெய் இறக்குமதியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் அரசாங்கம் ஒரு அபாய மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளதா என ...

Read moreDetails

இறந்து 8 நிமிடங்களில் உயிர்த்தெழுந்த பெண்!

கொலராடோவைச் சேர்ந்த 33 வயது பிரியானா லாஃபர்டி, மயோக்ளோனஸ் டிஸ்டோனியா எனும் உயிருக்கு ஆபத்தான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர், சுமார் 8 நிமிடங்கள் மருத்துவ ரீதியாக உயிரிழந்துவிட்டதாக ...

Read moreDetails

கடந்த காலத்தில் தாம் எதிர்த்த, விமர்சித்தவற்றை – ஆதரித்து நடைமுறைப்படுத்தும் நிலையில் அரசாங்கம் உள்ளது

-யதார்த்தம் தன்னைத்தானே நிலைநிறுத்தும்- அலிசப்ரி- நெருக்கடியை சீரமைப்பதற்காக கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கைகளை தீவிரமாக எதிர்த்த பலர் இன்று அதே கொள்கைகளை ஆதரிப்பதையும், நடைமுறைப்படுத்துவதையும் காண்கிறோம். ...

Read moreDetails

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் – ‘சமூக உற்பத்தி மாதிரி கிராமங்கள்’ வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்

'கிளீன் ஸ்ரீலங்கா' தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக நேர்மையான மற்றும் ஒழுக்கமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் 'சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள்' வேலைத்திட்டம் நேற்றுமுன்தினம் களுத்துறை - சிவ்தெவிகம ...

Read moreDetails

வவுனியா தாதியர் பயிற்சிக் கல்லூரியின் தேவைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆராய்வு

வவுனியா தாதியர் பயிற்சிக் கல்லூரியின் தேவைப்பாடுகள், பிரச்சினைகள் தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நேற்று முன்தினம் ...

Read moreDetails

பாதீனிய ஒழிப்புத் தொடர்பில் சட்டங்களை – உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- கண்ணுக்குத் தெரியாத டெங்கு உள்ளிட்ட நோய்க் கிருமிகளை நம்மால் ஒன்றிணைந்து ஒழிக்க முடிகின்றபோது, கண்ணுக்குத் தெரிகின்ற பாதீனியத்தை ஏன் இவ்வளவு காலமும் ...

Read moreDetails

போராளிக்கு ‘முன்னாள்’ என்பது இல்லை – சாகும்வரை அவன் பேராளியே!

-வாழ்நாள் போராளி இரா. நல்லகண்ணுவின் நினைவேந்தல் நிகழ்வில் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு- போராளிகள் என்று நாங்கள் வாய் நிறைய அழைத்தவர்களை முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் முன்னாள் போராளிகள் என்று ...

Read moreDetails

கனடாவிற்கு தமிழருவி சிவகுமாரன் இலக்கியப் பயணம்

இலங்கையின் தலைசிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவரும், அண்மையில் இந்திய அரசு சார்பாக தமிழ்நாடு ஆளுநர் விருதான 'சிறந்த தமிழ் இலக்கிய ஆளுமை' விருது பெற்றவருமான தமிழருவி த.சிவகுமாரன் எதிர்வரும் ...

Read moreDetails

மதங்கள் வெவ்வேறானவையாக இருந்தாலும், போதிக்கும் நெறிமுறைகள் ஒன்றானவை

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- மனிதர்கள் பின்பற்றுகின்ற மதங்கள் வெவ்வேறானவையாக இருந்தாலும், அவை போதிக்கும் நெறிமுறைகளும் சென்றடையும் வழியும் ஒன்றானவை என வடக்கு மாகாண ஆளுநர் ...

Read moreDetails

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு – 15 வருட கடூழிய சிறை!

15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கியவருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனையினை வவுனியா மேல் நீதிமன்றம் விதித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்படி சம்பவம் ...

Read moreDetails
Page 33 of 642 1 32 33 34 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.