Tag: Yarlthinakkural

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

பூநகரி – செம்மன்குண்டு பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி ...

Read moreDetails

முச்சக்கரவண்டி கட்டணம் 20 ரூபாவால் அதிகரிக்கும்!

பெற்ரோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு முச்சக்கரவண்டிகளின் முதல் கிலோ மீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவால் அதிகரிக்க முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. நேற்று ...

Read moreDetails

பாடசாலைகளை மூடும் திட்டம் அரசிடமில்லை!

நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளபோம், பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் ...

Read moreDetails

விரிவுரையாளரின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது!

-சந்தேகநபர்களுக்கு ஏப்.2 வரை மறியல்- -பா.பிரதீபன்- யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவபீடத்தின் சிரேஷ;ட விரிவுரையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள மகள் மற்றும் மருமகனை ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் 5900 லீற்றர் பதுக்கல் எரிபொருள் மீட்பு!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் - ஊரெழு பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பெருமளவு எரிபொருள் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. இதன்போது, 4700 லீற்றர் ...

Read moreDetails

கிளிநொச்சியில் 1997 லீற்றர் பதுக்கல் எரிபொருள் மீட்பு!

கிளிநொச்சி – கல்மடுநகர் பகுதியில் தனியார் ஒருவரினால் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 1220 லீற்றர் பெற்ரோல், மற்றும் 530 லீற்றர் டீசல் ஆகியன கைப்பற்றப்பட்டன. பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு ...

Read moreDetails

போதைப் பொருளுடன் இளைஞர் கைது!

-கஜிந்தன்- யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லூர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ...

Read moreDetails

எரிபொருள் நெருக்கடிகளால் – வாழ்வாதாரத்தை இழக்கும் வடக்கு கடற்றொழிலாளர்கள்!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் வடமாகாண கடற்றொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கடற்றொழிலளர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. வாராந்தம் வழங்கப்படும் குறைந்தளவு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு காரணமாக, ...

Read moreDetails

இராணுவத்திடம் எரிபொருள் பெற நாங்கள் தயாரில்லை!

-பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு ரவிகரன் பதில்- -வி.சரவணன்- இராணுவம் செய்த படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்குதல்களுக்க நீதியை கோரும் நாம் எப்படி அதே இராணுவத்திடம் எரிபொருளை பெறுவது? ...

Read moreDetails

மே மாதம் எரிபொருள் விலைகள் – தாங்க முடியாத அளவு உயரும்!

-அமைச்சர் நளிந்த எச்சரிக்கை--எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் கோரிக்கை- மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் மேலும் தீவிரமடைந்தால் அல்லது நீடித்தால் எதிர்வரும் மே மாதத்தில் தாங்க முடியாத ...

Read moreDetails
Page 33 of 644 1 32 33 34 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.