Tag: Yarlthinakkural

மன்னார் கடற்பரப்பில் 5 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழகம் - இராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தனுஷ;கோடி மற்றும் தலைமன்னார் ஆகியவற்றுக்கு ...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் – குஞ்சுக்கால்வெளியில் – மக்களின் நிலத்தில் உப்பளம் அமைப்பதை நிறுத்த பணிப்பு!

-வி.சரவணன்- முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழர்களின் தனியார் காணிகளில் மகாவலி அதிகாரசபை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய தரப்பினரின் சட்டவிரோத அனுமதியுடன் உப்பளம் அமைக்கும் ...

Read moreDetails

எரிபொருள் பெறுவதற்கான – இலங்கையின் கோரிக்கையை இந்திய அரசு ஆராய்கிறதாம்

இலங்கை, பங்களாதேஷ; மற்றும் மாலைதீவு உள்ளிட்ட அயல் நாடுகளிடமிருந்து விடுக்கப்பட்டுள்ள எரிபொருளுக்கான கோரிக்கைகளை ஆராய்ந்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் ...

Read moreDetails

மின் கட்டண அதிகரிப்பு மார்ச் மாத இறுதியிலா?

2026ம் ஆண்டின் 2ஆம் காலாண்டிற்கான மின் கட்டணத் திருத்தம் தொடர்பான முடிவை இம்மாத இறுதிக்குள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கு ...

Read moreDetails

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க – இந்தியா – சீனாவுடன் அரசு பேச்சுவார்த்தை

மத்திய கிழக்கு போர் காரணமாக எழுந்துள்ள எரிபொருள் நெருக்கடியை தவிர்ப்பதற்காக, இந்தியா, சீனாவிடமிருந்து எரிபொருளை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகத்திற்கு நீண்டகால ...

Read moreDetails

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புப் பேருந்து சேவை

-மிக விரைவில் ஆரம்பம்- மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவை ஒன்றை அடுத்த மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டின் பொதுப் போக்குவரத்து ...

Read moreDetails

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : பொலிஸ் விசாரணையில் நம்பிக்கை ஏற்படவில்லை

-வழக்கு விசாரணை CIDக்கு மாற்றம்- -சொ.வர்ணன்- யாழ். அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றுமாறு ...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழியில் – அகழ்வுப் பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றத் தீர்மானம்!

-பி.டிலக்ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியில் தொடர்ந்தும் வெள்ள நீர் நிரம்பி காணப்படுவதால் மீளவும் கழிவு நீர் பவுசர் மூலம் குழிக்குள் இருந்த வெள்ள நீர் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்பட்டு ...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழி – அகழ்வுக்கான நிதி விடுவிப்பில் தாமதம்

-பி.டிலக்ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான உத்தேச பாதீடு நீதி அமைச்சின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நிதி விடுவிப்பதில் தாமதம் நிலவிவருகின்றது. யாழ்ப்பாணம் ...

Read moreDetails

காலநிலை சீரின்மையால் நிறுத்தப்பட்டிருந்த – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு

-ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்க உத்தேசம்--துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு- -பி.டிலக்ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான உத்தேச திகதியாக எதிர்வரும் ஏப்ரல் ...

Read moreDetails
Page 48 of 642 1 47 48 49 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.