Tag: Yarlthinakkural

நிறுத்தாமல் சென்ற கார் மீது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், நீர்கொழும்பு பகுதியில் நேற்று பிற்பகல் கார் ஒன்றின் மீது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். குறித்த காரைச் ...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேரூந்து நிலையத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது நேற்று இடம்பெற்றது. இதன்போது காணாமல் ...

Read moreDetails

மக்கள் சேவகனாக இருந்த அநுர குமார இன்று எங்கே?

-சாகர காரியவசம் கேள்வி- இந்நாட்டின் அப்பாவி ஏழை மக்களுக்காகத் துணிச்சலாகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இன்று நாட்டில் இல்லை என ...

Read moreDetails

நாட்டில் 20 இலட்சம் பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு!

-விசேட வைத்திய நிபுணர் நாலக ஹேரத்- நாட்டில் சமீபகாலமாக சிறுநீரக நோய்களுக்கு ஆளாகும் மக்களின் வீதம் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், இது ஒரு சுகாதார நெருக்கடியாக உருவெடுத்து வருவதாகவும் ...

Read moreDetails

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த – புதிய வழிகாட்டல் நேற்று வெளியீடு

நாட்டில் நிலவும் வலுசக்தி நெருக்கடியைக் கருத்திற் கொண்டு மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி நேற்று ...

Read moreDetails

பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்த நபருக்கு விளக்கமறியல்!

பெண்களின் சமூக வலைத்தளப் புகைப்படங்களைத் திருடி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாணப் புகைப்படங்களாக மாற்றிச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை, எதிர்வரும் இரு ...

Read moreDetails

அடுத்த சில வாரங்களுக்கு – நீர் விநியோகத்தில் கட்டுப்பாடு

நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு தினமும் சில மணி நேரங்கள் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் ...

Read moreDetails

மணற்காட்டில் தீ பரவல்!

-சி.ஜெகதீஸ்வரன், அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு மணற்காடு சவுக்கங்காட்டில் நேற்று திங்கட்கிழமை மதியம் பாரியளவிலான தீப்பரவல் ஏற்பட்டது. இத் தீப்பரவல் சம்மந்தமாக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் ...

Read moreDetails

வெளிநாடுகளில் தலைமறைவான 30 குற்றவாளிகள் நாட்டிற்கு

-பொலிஸ் பேச்சாளர் தகவல்- வெளிநாடுகளில் மறைந்துள்ள குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் 30 பாரிய குற்றவாளிகளை ...

Read moreDetails

சட்டவிரோதமாக தங்கியிருந்த 125 சீனர்கள் – நேற்று நாடுகடத்தப்பட்டனர்

நாட்டில் தங்குவதற்கான செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 125 சீனப் பிரஜைகள் நேற்று திங்கட்கிழமை அதிகாலை சீனாவிற்கு நாடுகடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்டவர்களில் 6 சீனப் ...

Read moreDetails
Page 5 of 644 1 4 5 6 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.