Tag: Yarlthinakkural

யாழ்.கொடிகாமத்தில் விபத்து ; ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 03.09.2025

இன்று நீங்கள் நம்பிக்கை உணர்வு மிகுந்து காணப்படுவீர்கள். உங்களிடம் ஸ்திரத்தன்மை காணப்படும். உங்களின் மாறுபாடற்ற மனநிலை காரணமாக நீங்கள் திறமையான முடிவுகளை எடுப்பீர்கள். இன்று கட்டுப்பாடற்ற சூழ்நிலை ...

Read moreDetails

திறந்துவைக்கப்பட்ட மத்தியநிலையம்

வவுனியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம் 7 வருடங்களின் பின்னர் இன்று புதன்கிழமை மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக ...

Read moreDetails

செம்மணி வழக்கை கையாண்ட நீதிபதி இடமாற்றம்

யாழ். அரியாலை - செம்மணிப் புதைகுழி வழக்கை மிகச் சிறப்பான முறையில் கையாண்டு வந்த யாழ். மாவட்ட நீதிவான், நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வுடன் கூடிய ...

Read moreDetails

சரத் பொன்சேகாவின் கருத்தை மறுக்கும் மொட்டு

யுத்தக்களத்தில் சரத் பொன்சேகா பெரும் வீரன். ஆனால் அரசியல் மேடைகளில் ஏறினால் அவைருக்கும் வாயசைக்கும் 'கூரன்' போன்றவர் என மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக ...

Read moreDetails

பாகிஸ்தான் குண்டுத் தாக்குதல்களில் 22 பேர் பலி

பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறான குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலுசிஸ்தான் மற்றும் பக்துன்வா ஆகிய இடங்களில் இந்த ...

Read moreDetails

50 நாட்களை எட்டிய செம்மணி அகழ்வுகள்

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியாக அடையாளப்படுத்தப்பட்ட செம்மணிப் புதைகுழியில் கட்டம் கட்டமாக இடம்பெற்ற அகழ்வுகள் 50 நாட்களை எட்டியுள்ளது.

Read moreDetails

மத்திய அதிவேக வீதியில் விபத்து!

மத்திய அதிவேக வீதியில் 42 ஆம் இலக்க கட்டைக்கு அருகில் டீசல் பவுசர் மற்றும் கோதுமை மா ஏற்றி வந்த லொறி என்பன மோதி விபத்துக்குள்ளாகியதில் பவுசர் ...

Read moreDetails

யாழில் செம்மணியை புறக்கணித்த அநுர : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு

யாழ். வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிடாமல் சென்றதும் அது தொடர்பில் தெரிவித்த கருத்தும் இலங்கை தீவில் தமிழருக்கு நீதி கிடைக்கப் ...

Read moreDetails

விரைவில் வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பெறுபேறுகள்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை 2,787 ...

Read moreDetails
Page 519 of 521 1 518 519 520 521
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.