Tag: Yarlthinakkural

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்டுகளில் சலுகை!

வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பிரகாரம், நாரஹேன்பிட்டி, நாவல வீதியில் அமைந்துள்ள இலங்கை ...

Read moreDetails

தையிட்டி விகாரை விவகாரம் : எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

-இ.கலைஅமுதன்- யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு கோரி அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் அனுப்ப வலி,வடக்கு பிரதேசசபை அமர்வில் ...

Read moreDetails

யாழில் தகரம் வெட்டி ஒருவர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- யாழ்ப்பாணத்திலுள்ள இரும்பகமொன்றில் தகரத்தினை நகர்த்த முற்பட்ட சமயம் தகரம் வெட்டியதில் படுகாயம் அடைந்திருந்த பணியாளரொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறையைச் சேர்ந்த கரிகரராசா ...

Read moreDetails

வலி,வடக்கில் காணி விடுவிப்பு எப்போது?

-இ.கலைஅமுதன்- யாழ். வலி,வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப வலி,வடக்கு பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதேச சபையின் மாதாந்த ...

Read moreDetails

கட்சி நிதியில் வரவு வைப்பதை தடுக்கக் கோரி தனிநபர் பிரேரணை!

மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகன அனுமதிகளை அரசியல் கட்சிகள் கட்சி நிதியில் வரவு வைப்பதைத் தடை செய்யக் கோரி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ...

Read moreDetails

உள்ளக விசாரணைக்கு தூபமிடுவது ஏன்? தமிழ் மக்களை ஏமாற்ற சதி – கஜேந்திரகுமார் எச்சரிக்கை!

-இ.கலைஅமுதன்- இறுதிப் போரில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும், அவை தொடர்பாக சாட்சியமளிக்க தயார் என சரத் பொன்சேகா கூறுவது சர்வதேச விசாரணைக் கோரிக்கையை மழுங்கடிப்பதற்கான ...

Read moreDetails

யாழில் சட்டவிரோதமான கடலட்டைகள் : இருவர் கைது

யாழ்ப்பாணம், வேலணித்துறை பகுதியில் 2025 அக்டோபர் 14 ஆம் திகதி காலை இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. ...

Read moreDetails

த சொய்சா மகப்பேற்று மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு திறந்துவைப்பு!

த சொய்சா மகப்பேற்று மருத்துவமனையின் 4 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சை பிரிவு நேற்று வியாழக்கிழமை பொதுமக்கள் பாவனைக்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக ...

Read moreDetails

மகனைப் பார்த்து விட்டு வந்த தாய் பலி!

-த.சுபேசன்- சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த புகையிரதம் சாவகச்சேரி ...

Read moreDetails

சிறுவர்களின் உடலியல் ரீதியான தண்டனைகளை முடிவுக்குக் கொண்டுவரல் : மனித உரிமைகள் ஆணைக்குழு

சிறுவர்களுக்கு எதிரான உடலியல் ரீதியான தண்டனைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான திருத்தச் சட்டமூலமானது எந்தவொரு கட்டமைப்பிலும் நிகழக்கூடிய உடலியல் ரீதியான தண்டனை வழங்கலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கூட்டிணைந்த கோரிக்கையின் ...

Read moreDetails
Page 521 of 642 1 520 521 522 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.