Tag: Yarlthinakkural

திடீர் சுற்றிவளைப்பு : 11 பேர் கைது!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 45,000 மில்லிலீற்றர் கசிப்பு போதைப்பொருளுடன் ஒரு பெண் உட்பட 11 சந்தேக ...

Read moreDetails

கோப்பாய் பொலிஸ் நிலையக் காணி மக்களிடம் கையளிப்பு!

-பா.பிரதீபன்- யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்திருந்த காணி நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் காணி உரிமையாளர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் - இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையம், ...

Read moreDetails

பேருந்து விபத்து : 20 பேர் காயம்

கித்துல்கலையில் இருந்து அவிசாவளை கைத்தொழில் பேட்டைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து, எதிர்த் திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து கரவனெல்ல ...

Read moreDetails

வாய்பேச முடியாத பெண்மீது பலாத்கார முயற்சி!

-பா.பிரதீபன்- நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்து வாய்பேச முடியாத பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்த சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அல்லைப்பிட்டியை சேர்ந்த ...

Read moreDetails

சுழிபுரத்தில் எழுத்து ஆளுமைகளைச் சந்திக்க வாய்ப்பு!

'இலங்கைத் தமிழ்ச் சிறுவர் இலக்கியப் படைப்பாளர் மாநாடு' எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சுழிபுரத்திலுள்ள கே.ஏ.எஸ் சத்தியமனையில் இடம்பெறவுள்ளது. இலங்கையின் இடதுசாரிய முற்போக்கு சிந்தனையாளரான கே.ஏ.சுப்பிரமணியம் நினைவாக, அவரது மனைவியும் ...

Read moreDetails

ஜனாதிபதியின் வாக்குறுதி பொய்யா? : கஜேந்திரகுமார் கேள்வி?

-சொ. வர்ணன்- மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவேன் என ஜனாதிபதி கூறும் நிலையில் மக்களின் காணிகளை கடற்படை அபகரிக்கிறது. அப்படியானால் ஜனாதிபதியை விடவும் கடற்படைக்கு அதிகாரங்கள் அதிகமா? ...

Read moreDetails

ஆசிரியர்களின் கோரிக்கை நிராகரிப்பட்டால் போராட்டம் நிச்சயம்!

-சொ. வர்ணன்- தேசிய மக்கள் சக்தி என்கின்ற ஜே.வி.பியினால் வடமாகாண கல்வித்துறை சீரழிவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ...

Read moreDetails

மூளாயில் மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு

வட மாகாண தந்தை செல்வா நற்பணி மன்றம் வேதம் மூளாய் பகுதியில் கண்பரிசோதனை செய்தவர்களுக்கான மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வும், விருது வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ...

Read moreDetails

குருந்தூர் தமிழரின் பூர்வீக வாழ்விடம் : ரவிகரன் சுட்டிக்காட்டு!

-வி.சரவணன்- , -பா.சதீஸ்- தமிழரின் பூர்விக நிலமான தண்ணிமுறிப்பில் (குருந்தூர்) மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் குருந்தூர் மலையை பௌத்த சமயத்துடனும், மகாவம்சத்துடனும் தொடர்புபடுத்தி திட்டமிட்ட வரலாற்றுப் ...

Read moreDetails

கன மழை, மூடுபனி : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளில் உள்ள நீரேந்து பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் பலத்த மழை மற்றும் அடர்ந்த மூடுபனி பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ...

Read moreDetails
Page 531 of 644 1 530 531 532 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.