Tag: Yarlthinakkural

3000 பேருக்கு தென்கொரிய வேலைவாய்ப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 2,927 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக தென் கொரியாவிற்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் 100 யுவதிகளும் அடங்குவதாக ...

Read moreDetails

கதிர்காமக் கட்டடம் என்னுடையதல்ல : மறுக்கும் கோட்டா!

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் ...

Read moreDetails

இலங்கையில் இந்திய ரூபாவில் கடன் வசதி!

இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தலின் படி, அந்நியச் ...

Read moreDetails

இலங்கையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் சீனா !

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் பிரதமர் ஹரிணியிடம் உறுதியளித்துள்ளார். சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ...

Read moreDetails

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பண மோசடி!

-கஜிந்தன்- வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், கைதான யாழ்ப்பாணம் - அரியாலைப் பகுதியைச் சேர்ந்த நபரை விளக்கமறியலில் ...

Read moreDetails

அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- 2008 ஆம் ஆண்டு காணாமல் போன தனது மகனை தேடிய தாய் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்து அழுகிய நிலையில் சடலமாக மீக்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ...

Read moreDetails

பணியாளர்களைத் தாக்கிய பொலிஸார்!

கொழும்பு, வாழைத்தோட்டம் பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றுக்குச் சென்று அங்கிருந்த இரண்டு பணியாளர்களை தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் ...

Read moreDetails

கோப்பாய் பொலிஸாரை வெளியேற்ற நடவடிக்கை!

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், இன்று புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் ...

Read moreDetails

வவுணதீவில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்!

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கற்பகேணி வயல் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் உட்பட்ட வெடி பொருட்கள் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட அதிரடிப்படையினரால் வெடிக்கவைத்து அழிக்கப்பட்டதாக பொலிஸார் ...

Read moreDetails

ஆளுநர்கள் மாற்றங்கள் எந்த நேரமும் நடக்கும் : வடக்கில் கைவைக்க மாட்டார் அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தன்னுடைய பதவிக் காலத்தில் முதல் ஆண்டைப் பூர்த்தி செய்துள்ள நிலையில், முதல் முறையாக கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட அவர், அடுத்து ...

Read moreDetails
Page 532 of 642 1 531 532 533 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.