Tag: Yarlthinakkural

காரைமுனங்கு கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பான அறிக்கை!

அரியாலை காரைமுனங்கு கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் அவர்களின் ஊடக அறிக்கை தொடர்பில் சில தெளிவுபடுத்தல்களை வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளோம். நல்லூர் ...

Read moreDetails

கத்தி முனையில் மிரட்டி கொள்ளை!

பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி வீடொன்றுக்குள் நுழைந்த மூவர் கத்தி முனையில் மிரட்டி கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது. கேகாலை மாவட்டத்தில் இனந்தெரியாத நபர்கள் மூவர், ...

Read moreDetails

தரம் – 6 அனுமதி : புதிய சுற்றுநிருபம்!

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம் 6 இற்கு அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபத்தை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் ...

Read moreDetails

கிழக்கு பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வு மாநாடு

கிழக்கு பல்கலைக்கழகத் திருகோணமலை வளாகத்தின் 7ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி காலை 8 மணிக்கு பல்கலைக்கழகத் தொடர்பாடல் மற்றும் வணிக கற்கைகள் பீட ...

Read moreDetails

பழங்களின் விலையில் மாற்றம்!

பழங்களின் மொத்த விலை அதிகரித்துள்ளதாக பேலியகொடை பழ வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சுரங்க பிரிதிலால் தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு கிலோ மாம்பழம் 400 - 500 ரூபாவுக்கும், ...

Read moreDetails

இலங்கைக்கு பதிலடி கொடுத்த துர்க்மேனிஸ்தான்!

அர்க்காதக் விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற டி குழுவுக்கான ஏ.எவ்.சி ஆசியக் கிண்ணம் - சவூதி அரேபியா 2027 இற்கான 3 ஆம் சுற்று தகுதிகாணின் இரண்டாம் ...

Read moreDetails

நீறு பூத்த நெருப்பு’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி இன்று!

இலங்கை தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடித்த 'நீறு பூத்த நெருப்பு' திரைப்படத்தின் சிறப்பு காட்சி இன்று புதன்கிழமை இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனம் தரங்கணி சினிமா அரங்கில் நடைபெற ...

Read moreDetails

பங்களாதேஷ் ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!

பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ரூப்நகர் பகுதியில், பங்களாதேஷ் வர்த்தக பல்கலைக்கழகத்துக்கு எதிரே ...

Read moreDetails

இலட்சம் பெறுமதியான மஞ்சள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான 1200 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உச்சிப்புளி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ...

Read moreDetails
Page 537 of 644 1 536 537 538 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.