Tag: Yarlthinakkural

கோவில்களுக்கு நிதி வழங்கிவைப்பு!

சந்நிதியான் ஆச்சிரமம் – செல்வச்சந்நிதி யாழ்ப்பாணம் ஆலயத்தின் முதல்வர் மோகனதாஸ் சுவாமிகளினால் நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட பல கோவில்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு ...

Read moreDetails

குருந்தூர்மலையில் தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு!

முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரைச் சூழலிலுள்ள தமிழ் மக்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து 'தொல்லியல் தளம்' என்ற அறிவித்தல் பலகை நிறுவப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களில் ...

Read moreDetails

அனர்த்த விழிப்புணர்வு முன்னாயத்த நிகழ்வு!

அனர்த்த விழிப்புணர்வு தொடர்பான முன்னாயத்த நிகழ்வு யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தலைமையில் காவேரி கலா மன்றத்தின் அனுசரணையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் ...

Read moreDetails

பல குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு!

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 23,775 பயனாளி குடும்பங்களுக்கு நிதி மானியம் வழங்குவதற்கான திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. ஒரு குடும்பத்திற்கு 150,000 ...

Read moreDetails

ஜனாதிபதிக்கு ஜீவன் தொண்டமான் விடுத்த சவால்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 - 2024 காலப்பகுதியில் இரு சந்தர்ப்பங்களில் 250 மற்றும் 350 ரூபா சம்பள அதிகரிப்பினை நாம் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். எனவே முடிந்தால் இவ்வாண்டு ...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

அக்டோபர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அஸ்வெசும முதலாம் கட்ட பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாத நலன்புரி கொடுப்பனவு இன்று வங்கிகளில் வைப்பிலிடப்படும் என ...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழிக்கு 2 மில்லியன்!

இலங்கையின் இரண்டாவது பெரிய புதைகுழியில் மேலும் இரண்டு மாத அகழ்வாய்வு பணிகளுக்காகக் கோரப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ரூபா நிதியை நீதி அமைச்சு வழங்கியுள்ளது. நிதி கிடைத்தாலும் ...

Read moreDetails

இலங்கை – அமெரிக்கா கூட்டு ஆராய்வு

உணவுப்பாதுகாப்பு, உணவு பதப்படுத்தல் செயன்முறை, ஏற்றுமதி மற்றும் துறைமுக நடவடிக்கைகள் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்து இலங்கை ...

Read moreDetails

மின்கட்டணம் அதிகரிக்கப்படாது – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

ஒரு நிறுவனத்தின் இலாபம் மற்றும் நட்டத்தை மாத்திரம் கருத்திற்கொள்வதை காட்டிலும் ஒட்டுமொத்த பொருளாதாரம் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும். வருடத்திற்கு நான்கு முறை மின்கட்டணங்களைத் திருத்துவது தர்க்க ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அயன அயல் ஒருங்கல் ...

Read moreDetails
Page 537 of 642 1 536 537 538 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.